நான் நானாக
நான் நானாக இருக்கிறேன் என்பதால் காதல் செய்தாய்!
நான் நானாக மட்டுமே இருக்கிறேன் என பிரிந்து சென்றாய்!
எப்படி இன்னும் நீ மட்டும் நீயாக இருக்கிறாய் என இப்போது கேட்கிறாய்?
நான் நானாகவே இருக்கிறேன்,
நீயும் நீயாகவே இருந்தால் மீண்டும் வா, சொல்லப்படாத காதல் இன்னும் மீதம் உள்ளது, வாழ்ந்து தீர்க்கலாம்