Philomina sekar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Philomina sekar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Sep-2021
பார்த்தவர்கள்:  5
புள்ளி:  0

என் படைப்புகள்
Philomina sekar செய்திகள்
Philomina sekar - omkumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2018 1:23 am

வெஞ்சூட்டில் நோய் படைப்பேன்
தரை கறை படாது பொருள் கட்டிக் காப்பேன்
தூய்மையின் குரல் வளை நெறித்து அழிப்பேன்
நானும் கடவுள் தான்! எனக்கும் அழிவில்லை!
நல்லடக்கமோ மறுவாழ்வோ கிட்டாதெனில்
பேயுமாகிப் பரவிப் பரமும் நான் ஆவேன்
பயன்படுத்திப் புறக்கணிக்கும் முன் பிற்பயன் கணிப்பீர்!

மேலும்

ஊக்கத்திற்கு நன்றி 27-Mar-2018 11:30 pm
நவீனம் என்ற கோப்பைக்குள் மனிதனை மனிதன் அழித்துக் கூட இலாபம் காணும் வியாபாரம் உள்ளது இப்படிப்பட்ட உலகில் உக்கியும் உக்காத நெகிழி போல பலரின் மனம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Mar-2018 5:06 pm
மிக்க நன்றி 27-Mar-2018 12:38 pm
விழிப்புணர்வு கவிதை அருமை நட்பே ............. 27-Mar-2018 11:35 am
Philomina sekar - omkumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2018 1:17 am

கடிகாரத்தின் இருமுட்களும் உச்சம் காட்டி ,
பிணைந்திருக்க நாட்களும் பிறந்திடும் என்பாய் நீ!

வாழ்த்து ஏற்று அணைத்து வர்த்தி ஏற்றி அணைத்து
நீ உன் பிறப்பைக் களிப்பினும்
என் அழைப்பை எண்ணியே உறங்கி இருப்பாய் !

விண்மீன் வர்த்திகளை மொத்தமாய் அணைத்துவிட்டு
அதை அலைகளின் பிரதிபலிப்பில் ஏற்றிவிட
இதழ் விரித்து மலர்கள் பன்னிறக் கோலமிட
விடியலை வரவேற்கும் உயிர்களோ இன்னிசைக் கூவலிட
யாவும் மினுங்கிட எழும் ஞாயிற்றின் முதற் கதிரில்
புலரும் வைகறை வேளையிலே

உனைக் காணொளியில் அழைத்து
களிப்பு இறைத்து
இன்பக் கணங்கள் நிறைத்து
வாழ்த்து சொல்வேன்

கடிகாரத்தின் இரு முட்களும் க

மேலும்

நன்றி 03-May-2018 5:40 pm
நன்று தோழா .... 09-Apr-2018 7:47 pm
நல்ல வரிகள். ஊக்கத்திற்கு நன்றி 27-Mar-2018 11:30 pm
கானல் நீருக்குள் தாகம் தீர வேண்டிய காத்திருக்கும் உதடுகளைப் போல இரவுகள் எங்கும் ஆந்தை போல் முழித்திருக்கிறது ஜோடிக்கண்கள். விடியலை வரவைத்து அஸ்தமனத்தை ஏற்ற வாழ்க்கை தான் இது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Mar-2018 5:04 pm
Philomina sekar - omkumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2020 12:40 am

கருமை நிறத்தோன் மனிதவேரின் நிலத்தோன்
கயவராய் அறிவதில் கண்ணில் புரையோ?
பேதம் அறிவதில் அறிவில் பிழையோ?

கடைநிலை ஊழியன் சமுகம் மேவியன்
தாழ்வராய் அறிவதில் கண்ணில் புரையோ?
பேதம் அறிவதில் அறிவில் பிழையோ?

இனம் வேறானாலும் குணத்தால்
மனத்தால் யாவரும் ஒன்றென காணீர்!

மேலும்

கருத்துகள்

மேலே