ந ம கி- கருத்துகள்

வரிகளில் உள்ள வலிமை கனத்த வேகத்தோடு தாக்குகிறது இதயத்தை.
இயைபு மற்றும் அழகியலில் அமைந்த சொல்லாடல்
இனிமை!! இனிமை !!!!!!!!

கூத்து என்பது ஒரு தனி மனிதனின் கலைத்திறமை வெளிப்படும் கலை .
சினிமா அப்படியல்ல ....
அப்படிச்சொன்னால் சினிமாகாரர்களுக்கு பெருமையே !

நன்றி நண்பரே !

நன்றி நண்பரே !

நன்றி சகோதரி !!!!!

நெஞ்சம் தொட்ட வரிகள் ......நிறைய .....

உணர்ந்த வரிகளா ....உள்வாங்கிய வரிகளா .....

காபியில் உள்ள வேதிப்பொருள் ...
கேபின்
புத்துணர்வுக்கு இதுவேகாரணம்

ஒத்த .......என்றதுமே !
தெரிந்துவிட்டது .....அப்புறம் ஏன்???
நன்றி ...

சந்தோஷ்க்கு அரசியல் தெரியதேமே ......
?????நன்றி ..


ந ம கி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே