krishnamurthy- கருத்துகள்

நன்றி நண்பா.....அடிக்கடி கருத்துகளை பதியுங்கள்.....

நன்றி தோழமையே......

இறைவன் என்பது நம்பிக்கையே...நண்பா...எனக்கும் இருக்கிறது நம்பிக்கை.....இந்த உலகம் இயங்குவது இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் தான்.....என்கிற நம்பிக்கை.....

அவ்வளவு தான் நண்பரே....கவிதை என்பது எழுத்துக்களால் ஆனது அல்ல...உணர்வாலும் சூழலாலும் ஆனது....அதை வெளிக்கொணரும் ஒற்றை வார்த்தையும் கவிதை தான்.

நன்றி ...அடிக்கடி கருத்துக்கள் பகிரவும்..

நன்றி நண்பா......ரசிக்க தெரிந்த மனதிற்கு தான் புகழவும் தெரியும்...

அற்புதம் நண்பா...எல்லோருக்குள்ளும் சூழலின் சாட்சியாய் கவிதையோ வார்த்தைகளோ இருக்கும்...அற்புதமான கவிதை...தலைவியின் சூழலை சொல்லி விட்டது..

எண்ணங்கள் உயர்ந்து இருத்தலே முதல்படி.....கவிதைக்கு...

அருமையான கவிதை நண்பா....இது என்ன மாயமா ....இது என்ன சொர்க்கமா...அழகான சொல்லாடல்...நிச்சயம் நீங்களும் கவிஞர் தான்


krishnamurthy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே