ஓடைக் கரையில் நீ நிற்கையில்

ஓடைக் கரையில் ஒயிலாய்நீ நிற்கையில்
வாடைக் குளிர்காற்று வண்ணச்சே லையிலாட
ஆடையை நெஞ்சில் அணைத்தவாறு நீநடந்தாய்
பாடுது பார்நீரோ டை

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-25, 4:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே