கூந்தல்

கலைந்த பொழுதினிலே கூந்தல்
ஆழிப்பெருங்கடலோ !

பின்னியப்பொழுதது அடுக்குமாடி
தேன்கூடா ?

தரை உதிரிந்த முடியெல்லாம்
போகன்வில்லா பூவிழுதோ?

எனவே கொண்டை தரித்து பூங்கொத்தாய்
வைத்தனளோ?

மேகம் இல்லா இருள்வானலில்
வெண்ணிலவு நுரையாய் கரைகிறதோ ?

நீ தலைகுளித்த அழகெனவே
மர்மம் விலகியதா

எழுதியவர் : (22-Apr-25, 4:06 pm)
சேர்த்தது : kavidhai yasagan
பார்வை : 30

மேலே