கூந்தல்
கலைந்த பொழுதினிலே கூந்தல்
ஆழிப்பெருங்கடலோ !
பின்னியப்பொழுதது அடுக்குமாடி
தேன்கூடா ?
தரை உதிரிந்த முடியெல்லாம்
போகன்வில்லா பூவிழுதோ?
எனவே கொண்டை தரித்து பூங்கொத்தாய்
வைத்தனளோ?
மேகம் இல்லா இருள்வானலில்
வெண்ணிலவு நுரையாய் கரைகிறதோ ?
நீ தலைகுளித்த அழகெனவே
மர்மம் விலகியதா