kavidhai yasagan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kavidhai yasagan
இடம்:  Chennai
பிறந்த தேதி :  13-Jan-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Apr-2014
பார்த்தவர்கள்:  439
புள்ளி:  24

என் படைப்புகள்
kavidhai yasagan செய்திகள்
kavidhai yasagan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2025 4:06 pm

கலைந்த பொழுதினிலே கூந்தல்
ஆழிப்பெருங்கடலோ !

பின்னியப்பொழுதது அடுக்குமாடி
தேன்கூடா ?

தரை உதிரிந்த முடியெல்லாம்
போகன்வில்லா பூவிழுதோ?

எனவே கொண்டை தரித்து பூங்கொத்தாய்
வைத்தனளோ?

மேகம் இல்லா இருள்வானலில்
வெண்ணிலவு நுரையாய் கரைகிறதோ ?

நீ தலைகுளித்த அழகெனவே
மர்மம் விலகியதா

மேலும்

kavidhai yasagan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2025 4:05 pm

அந்திப்பொழுதில் ஓர்
காதலின் உதயம் !!!!

அண்ணாசாலையில்
மேம்பால தோட்டம்

தூதுரகமே தூதுவந்து
கொடுத்ததே காதல் விசா

ஆழியும் அழியலாம்
நாம் கொண்டோமே
தீராக்காதல் !!!

மேலும்

kavidhai yasagan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2022 12:56 pm

காதல் மழையே ... ஹே காதல் மழையே

பூமியெங்கும் பெய்யெனப் பெய்யும் மழையே

மழை சாரல் வீசும் நேரம்

கைகள் தொடும் தூரம்

கொசுவும் பட்டாம்பூச்சியே

மழை விட்டு போகும் நேரம்
நிழல் விழும் ஓரம்

தெருவிளக்கும் நிலவொளியே

நிற்கும் மழையும் - துள்ளி சத்தம் போடும்

குடைக்கம்பியில் - இரு ரேகை பதியவே

மேலும்

kavidhai yasagan - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2022 1:58 am

காவிரி கொண்ட கொள்ளிடம்..
நீ எனக்கு மட்டும் ஆணினம் ..

மலை இறங்கி வந்த போதிலும்
ஏன் என் நெஞ்சம் தங்கும் கள் குணம்..

பச்சிலைகளை அள்ளிவருவதேன் என்னை மிச்சமின்றி விருந்துண்ணவோ

என் காதலா உன் மேனி வெல்வெட்டா
உன்னாலே நான் அனுதினம் Wellwetta

என் கால்கள் தொட்டு போனபின்
ஏன் மெழுகு வாசம் கொள்கிறாய்

என் அழகு பார்த்து போனபின்
ஏன் ஆர்ப்பரித்து ஓடினாய்

என் கண்கள் கெண்டைமீனாகிடும் உன்னை எண்ணி இமை துள்ளிடும்


உன் கரையோரமாய் மரமாகிபோகவா
நீ வறண்டு போகையில் நானும் வாடி போகவா

மேலும்

kavidhai yasagan - kavidhai yasagan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2015 2:53 pm

தேன் சுரக்கும் ரோஜாப்பூ
முன் பிறந்துப்போனால்..

வஞ்சம் அறியாத
வண்டென்ன செய்யும் .. ?

படிக்கட்டு வழியெல்லாம்
பூங்குழல் தடத்தால் ..

வடிகட்டு இல்லாத
நுரையீரல் கெட்டுபோகும்...!

ஜடைப்போட்டு நடைபோடும்
பூலோக பூவாய்...

கடைத்தெரு பூப்போல
எனை ஈர்க்கும் தேன்வாய்

வாடாமல் எப்போதும்
என்னுளே மலர்வாய்

வாடா எனும் நொடியில்
மொட்டொடிந்து சிரிப்பாய் ...


நிழலே ...
நித்திய மல்லியின் அஞ்சனமே ...

மலரே ...
மார்கழி பூக்கொண்ட குஞ்சலமே ...


இலவம் பூவே பர்க்காமல்போனால்
இளவேனில் காலமும் இலையுதிர்திடுமே!!!

அனிச்சம் பூ உ

மேலும்

நன்றி 03-Jul-2015 9:53 am
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jul-2015 12:52 am
kavidhai yasagan - மலர்91 அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

அன்புள்ள எழுத்து.காம் கவிஞர்களே, வணக்கம்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு
“நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று”
என்று தொடங்கும் கவிதை ஒன்றை எழுதினேன். அது தொலைந்துவிட்டது. அந்த இரண்டு வரிகள் மட்டும் என் மனதை விட்டு அகலவில்லை. அதை மீண்டும் எழுதி முடிக்க முயன்று தோல்வியே கண்டேன். மனநிறைவில்லா அக்கவிதையை 11-அக்டோபர் 2013 அன்று (கவிதை எண் 148117). எழுத்தில் பதிவு செய்தேன். எனக்குப் பிடித்த அந்த இரண்டு வரிகளையும் தலைப்பாகக் கோண்டு விருப்பம் உள்ளவர்கள் தங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம். ஒருவர் ஒரு படைப்பிற்கு மேல் அனுப்பினால் முதலில் வரும் படைப்பைத் தவிர மற்றவை நிராகரிக்க

மேலும்

முடிவுகள் அறிவிக்கப் பட்டு விட்டனவா ? 16-Jul-2015 10:18 am
நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று! காலன் என்னச் செய்தால் என்ன, காதல் செய்து வாழ்வோம் நாம்! வாதம் வந்து வீழ்ந்தால் என்ன, வார்த்தை ஒன்றில் சேர்வோம் நாம்! முகிலின் மடியில் உறங்கும் மலராய் நினைத்தே உனக்குக் கவி படித்தேன்! கலையும் இந்த முகிலைப் போலே உனையும் ஓர்நாள் தொலைத்துவிட்டேன்! இன்று நினைவுகள் மட்டும் உள்ளதடி இது நிதர்சனமான உண்மையடி! 06-Jul-2015 2:34 am
முடிவு எப்படி காண்பது??? 05-Jul-2015 1:30 pm
மன்னிக்கவும் . எல்லோருக்கும் அறிவித்த விதிகளை மீறும் உரிமை எனக்கில்லை நண்பரே. 22-Jun-2015 11:25 am
kavidhai yasagan - kavidhai yasagan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Apr-2014 6:02 pm

புத்தம் புதிதாக கிளைக்கொண்ட மரம் நான்...
காதல் பறவை ஒன்றை எதிர்பார்த்துக் கிடந்தேன் …
மரங்கொத்தி உன்னை ..
மறிகெட்டு அமர்த்தி ..
நீ நெஞ்சை குத்தும் போதும் ..
உன்னை தாங்கி புடிச்சேன் ..
நாம் தனிமை கொண்ட இடத்தையெல்லாம் ..
நான் தனியே சென்று பார்த்தேனே ..
பல இனிய நினைவுகள் படர்ந்திருக்க ,
என் தனிமையையும் சேர்த்து வந்தேன் ..
நீருக்காக தவிக்கும் பூமி நான் .
காதல் வானம் பார்த்து காத்துகிடந்தேன் நான் ..
வாயோயாமல் பேசும் பிறவி நான் ..
உயிர் ஓய்ந்து போக வேண்டி நின்றேன் நான் ..

மேலும்

நன்றி 29-Apr-2014 1:36 pm
நன்றி 29-Apr-2014 1:36 pm
நன்று ! 29-Apr-2014 12:45 am
நன்று . 28-Apr-2014 6:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
மேலே