Kaviri kadhala
காவிரி கொண்ட கொள்ளிடம்..
நீ எனக்கு மட்டும் ஆணினம் ..
மலை இறங்கி வந்த போதிலும்
ஏன் என் நெஞ்சம் தங்கும் கள் குணம்..
பச்சிலைகளை அள்ளிவருவதேன் என்னை மிச்சமின்றி விருந்துண்ணவோ
என் காதலா உன் மேனி வெல்வெட்டா
உன்னாலே நான் அனுதினம் Wellwetta
என் கால்கள் தொட்டு போனபின்
ஏன் மெழுகு வாசம் கொள்கிறாய்
என் அழகு பார்த்து போனபின்
ஏன் ஆர்ப்பரித்து ஓடினாய்
என் கண்கள் கெண்டைமீனாகிடும் உன்னை எண்ணி இமை துள்ளிடும்
உன் கரையோரமாய் மரமாகிபோகவா
நீ வறண்டு போகையில் நானும் வாடி போகவா