SMILE PLEASE
சேது: நேத்து மலைமேல இருக்கிற பெருமாள் கோவில் போனேன்டா மாது.
மாது: ஓ..அப்படியா, அங்கு குரங்கு தொல்லை அதிகமாச்சே..
சேது: ஆமாடா... கையில் இருந்த பழத்தை புடுங்கிச்சு, சரி ஒரு போட்டா
எடுக்கலாமுன்னு குரங்குக கூப்பிட்டு ஸ்மைல் ப்பீலீஸ்ன்னு சொன்னேன்,
ஆனா அது மூஞ்ச திருப்பிகிட்டு போயிடுச்சி
மாது: அப்படியா.. ஏன்..
சேது: ஏன்னு அங்கிருந்த பூசாரியை கேட்டேன், அவரு சொன்னாரு, அது என்னமோ
போட்டோவுல அதுங்க மூஞ்சி குரங்கு மாதிரி இருக்குதுன்னு
போட்டோவுக்கு மூஞ்சை காட்டுறதில்லைன்னு சொன்னாரு..