இதயம் அவளுக்காகத் துடிக்கத் துவங்கும் போதுதான்

இதயம் உயிருக்காகத்தான் துடிக்கிறது
அது அவளுக்காகத் துடிக்கத் துவங்கும் போதுதான்
வாழ்க்கை அர்த்தமுள்ள கவிதை ஆகிறது

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-25, 4:15 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 17

மேலே