அத்தனை பட்டும்

காஞ்சி பட்டு ஆரணிப் பட்டு
நெல்லை பட்டு மதுரை சுங்குடி
மாம்பழ மடிப்பு அன்னப் பறவை தலைப்பு- என
ஒவ்வொன்றையும் அடுக்கும் போதும்
சொல்லாமலே வந்து விடுகிறது ....
இன்னும் பட்டுத் திருவிழா நாள்(திருமண நாள்)
எனக்கு வரவில்லை என்கிற ஏக்கம்...
-இப்படிக்கு,
(குடும்ப நிலை காரணமாய் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும்
ஆயிரக்கணக்கான பட்டு மாளிகையின் பணிப்பெண்களில் ஒருத்தி....)

எழுதியவர் : (15-Jul-14, 11:28 am)
Tanglish : aththanai pattum
பார்வை : 72

மேலே