வார்த்தைகள் இல்லையடி பாப்பா

தேனை தேடியே வண்டு
போனதால் தான் பூவை அறிந்தது
முத்தை தேடியே சிற்பி
போனதால் தான் கடலின் ஆழம் புரிந்தது
உன்னை தேடியே நானும்
வந்ததால் தான் என் ஆண்மை தெரிந்தது...
காற்றில் நீருண்டு நினைவில் நீயுண்டு
காரணம் தெரியவில்லை....

எழுதியவர் : நா ராஜராஜன் (15-Jul-14, 10:50 am)
பார்வை : 102

மேலே