சிந்தனையில்தமிழோசை

நான்வரைந்த ஓவியத்தில் நின்நயனம் தாமரை
தேன்சிந்தும் நின்னிதழ் செந்தமிழ் செம்பேழை
சிந்திடும் செம்பேழை புன்னகைமுத் துக்களை
சிந்தனை யில்தமிழோ சை

எழுதியவர் : KAVIN CHARALAN (12-May-25, 9:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே