nisha mansur - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  nisha mansur
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Oct-2012
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  0

என் படைப்புகள்
nisha mansur செய்திகள்
nisha mansur - ஈஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2014 6:14 pm

ஒரு கற்பனை. உங்கள் வீட்டைச்சுற்றி ஒரு கிலோமீட்டர் விட்டமுடைய வட்டத்தில், ஒரு ஆழமான அகழி வெட்டப்படுகிறது. அதை உங்களால் தாண்டிச் செல்ல இயலாது எனும்போது, உங்கள் உலகம் அந்த வட்டத்தினுள் சுருங்கி விடும். பணி, பொழுதுபோக்கு என்று எல்லாமும் அந்த வட்டத்துக்குள்ளேயே அடங்கிவிடும். அந்த அகழி காலப்போக்கில் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. மெள்ள, மெள்ள நீங்கள் தனிமைப்படுத்த படுவீர்கள்.பணி இல்லை, பொழுதுபோக்கு இல்லை.சொந்தங்கள் மறைந்து விடும்.உணவு தீர்ந்து விடும்.வீடு சிறையாகி விடும். காலப்போக்கில், உங்கள் சுவடுகள்கூட இல்லாதவாறு அகழி அழித்து விடும். கற்பனை செய்ய முடிகிறதா?. கொடுமை என்று தோன்றுகிறதா?., இந்தக் கொட

மேலும்

எனக்குள் உள்ள வலிக்கு கொஞ்சம் ஒத்தடம் கொடுத்தது இவ் விமரசனம். விமர்சனமல்ல இது ஓர் அற்புத படைப்பு...! முதுமலைக் காடுகளில் ஒவ்வொரு நாளும் யானைகளை நெருக்கமாக பார்த்தவன் 1990 களில். உங்கள் படைப்புக்கும், இளகிய மனத்துக்கும் பாராட்டுகள். 'அழுகிறாள் ஒரு தேவதை' என்ற கவிதை இயற்கை பிரிவில் 12 மே 12 இல் சேர்க்கப்பட்டது. இயன்றால் கருத்து கூறுங்கள். 22-May-2014 3:16 pm
இது என்னுடைய கவிதைதான், நிஷா மன்சூர் 16-May-2014 11:49 pm
அடேங்கப்பா ...! ஒரு விமர்சனத்துக்கு எவ்வளவு தகவல் திரட்ட வேண்டியுள்ளது .... செய்யும் பணியை சீரும் சிறப்புமாய் செய்யும் ஈஸ்வரனுக்கு வாழ்த்துகள் ! 16-May-2014 11:46 am
விமர்சனம் நன்று தோழா..! விமர்சனத்திற்காக சற்று மெனக்கெட்டு தகவல் திரட்டி எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். அதற்கு என் சிறப்பு பாராட்டுக்கள்! 15-May-2014 11:16 pm
nisha mansur - கிருத்திகா தாஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2014 11:17 am

இது வரை நீங்கள் எழுதிய கவிதைகளில் , உங்களுக்கு மிகப் பிடித்த , நீங்கள் மிக ரசித்த ஒரே ஒரு வரி , எது..?

மேலும்

ஒரு பிரிவின் உணர்வுகள் , வார்த்தைகளாய்...மிக நன்று... மிக்க மகிழ்ச்சி அய்யா..பகிர்ந்து கொண்டமைக்கு மிக மிக நன்றிகள்...!! 26-Apr-2014 7:06 pm
பிரிந்து விடலாம் என்று தீர்மானித்த அந்த நொடிப் பொழுதிலேயே பங்கிட ஆரம்பிக்கிறோம் அவரவர் உரிமைகளை. நம் நெருக்கமான பார்வைகளின் பதியத்தில் வளர்ந்த மொட்டைமாடி முழு நிலவையும் உளமார்ந்து பகிர்ந்து கொண்ட நம்பிக்கை முத்தங்களையும் யார் கணக்கில் சேர்ப்பது? 25-Apr-2014 6:55 pm
வலிமை மிக்க போர் முழக்க வரிகள் மிக நன்று... பகிர்ந்து கொண்டமைக்கு மிக மிக நன்றிகள் நண்பரே...!! 22-Apr-2014 8:39 pm
அழகான காதல் வரிகள்... நன்றிகள் நட்பே...!! 22-Apr-2014 8:38 pm
nisha mansur - எண்ணம் (public)
19-Apr-2014 5:45 pm

காடிழந்த யானைகளின் துயரம் –நிஷா மன்சூர்

மாபெரும் துயரத்துடன்
நகரம் நோக்கி
வருகின்றன யானைகள்

விரும்பி வருவதில்லை அவை,
துரத்தியடிக்கப் படுகின்றன
பசியின் நிர்ப்பந்தத்தால்

அவை வேண்டி நிற்கின்றன
நம் இரக்கத்தை
அவை யாசிக்கின்றன
நம் கவனிப்பை

அவை மிரண்டு போகின்றன
தம் மேகங்கள் தொலைந்தது குறித்து

அவை திகைத்துத் தேடுகின்றன
தாம் பறிகொடுத்த சுகவாழ்வை

நம் சொத்துக்களைச் சீரழிக்கும்
எவ்வித திட்டமும் இல்லை
அவைகளிடம்

நாம் பறித்துக்கொண்டோம்
அவற்றின் நீரை
அவற்றின் உணவை
அவற்றின் வா (...)

மேலும்

கருத்துகள்

மேலே