பாயும் தலகாணியும் ==கடி காமடி ==
அப்பாவும் மகளும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அப்பா : அம்மாடி தூக்காமா இருக்கு ...
அந்த.. அந்த.. தலகாணியக் கொஞ்சம் தாம்மா
மகள் : பாயுமா ப்பா ?
அப்பா : அது பாயாது ... நீ கொண்டு வாமா !!
போங்கப்பா காமடி பண்ணாம !!!!!!!!!!!!!!!!!!!!!