நகைச்சுவை 084
கணவன் மனைவியிடம் ...
கணவன் : "தசரதனுக்கு மூன்று மனைவியர்"
மனைவி : "அதற்கென்ன"
கணவன் : "நான் இன்னும் இரண்டு கல்யாணம் செய்து கொள்ள முடியும்"
மனைவி : "ஓ .. அப்படியா .. பாஞ்சாலிக்கு எத்தனை கணவர் தெரியுமோன்னோ" ?
கணவன் மனைவியிடம் ...
கணவன் : "தசரதனுக்கு மூன்று மனைவியர்"
மனைவி : "அதற்கென்ன"
கணவன் : "நான் இன்னும் இரண்டு கல்யாணம் செய்து கொள்ள முடியும்"
மனைவி : "ஓ .. அப்படியா .. பாஞ்சாலிக்கு எத்தனை கணவர் தெரியுமோன்னோ" ?