சூதானமாத்தான் இருந்தேன்
நம்மாளு பையன் : தாத்தா...நீங்க ரொம்ப நல்ல தாத்தா...தினமும் எனக்கு பாதாம், பிஸ்தா எல்லாம் குடுக்குறீங்களே.... எம்மேல அவ்வளவு பாசமா?
தாத்தா : அதில்லடா பேராண்டி.... வயசாகிப் போச்சுல்ல... பல்லில்லாம கடிக்க முடியல.... வெறுமனே சூப்பினத்துக்கு அப்புறம் அத தூக்கி போடவும் மனசு இல்ல....அதாண்டா கண்ணு குடுத்தேன்....
(கேட்டவுடன் நம்மாளு பையன் உவ்வே...உவ்வே வுடன் ஓட்டம்...)