renu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  renu
இடம்
பிறந்த தேதி :  05-Mar-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Jan-2020
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  18

என்னைப் பற்றி...

கவிதை மீது காதல் அதிகம்...
அதைவிட காதல் அதிகம்
தமிழ் மீது....

என் படைப்புகள்
renu செய்திகள்
renu - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2020 6:52 pm

காதலுக்கு மொழியுண்டு...
வார்த்தைகள்தான் இல்லை...!
காதல் என்று வந்துவிட்டால்
கண்கள் பேசும் பாசைகள் ஆயிரம்..
வார்த்தைகளின்றி வசந்தம் தரும்
வாசமுள்ள மலர் அது...
கால்களின் கணு விரலும்
கவிதைபாடும் வசந்தமாய்...

கண்களால் சந்தித்து..
காதலால் இடம்மாறி..
இடம் மாறிய இதயத்திற்காக
இதயம் அனுப்பும் இன்ப மடல்...
காதலித்துப்பார்...
காதல் மொழி புரியும்....!

மேலும்

renu - renu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2020 3:08 pm

புல்லோடு பூத்திருக்கும்
நெல்லை..
நல்லொரு மனம் கொண்டு ..
பண்பட்ட மனத்துடன்...,
பக்குவமாய் வளர்தெடுத்து....
நெல்மணிகளான எம்மை-
நல்மணிகளாய் வளர்த்தெடுத்து..
ஆகாயமாய் வளரச்செய்யும்
ஆல விருட்சங்களே....
அன்பான ஆசிரியர்களுக்கு...
ஆசிரியர் தின
நல்வாழ்த்துக்கள்....!

மேலும்

நன்றி தோழி 28-Oct-2020 10:08 pm
அருமையான கவிதை 05-Sep-2020 11:47 pm
renu - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2020 3:08 pm

புல்லோடு பூத்திருக்கும்
நெல்லை..
நல்லொரு மனம் கொண்டு ..
பண்பட்ட மனத்துடன்...,
பக்குவமாய் வளர்தெடுத்து....
நெல்மணிகளான எம்மை-
நல்மணிகளாய் வளர்த்தெடுத்து..
ஆகாயமாய் வளரச்செய்யும்
ஆல விருட்சங்களே....
அன்பான ஆசிரியர்களுக்கு...
ஆசிரியர் தின
நல்வாழ்த்துக்கள்....!

மேலும்

நன்றி தோழி 28-Oct-2020 10:08 pm
அருமையான கவிதை 05-Sep-2020 11:47 pm
renu - renu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jul-2020 7:52 am

ஒரு சொல்லை உனக்கென
எடுத்து வைத்தேன் -அதில்
ஓராயிரம் காதலை
தொடுத்து வைத்தேன்...

என் எண்ணங்களை
ஆவணப்படுத்த
ஏகாந்த சொற்களை
அடுக்கி வைத்தேன்....

அதில்..,
அங்கங்கே ஆசையையும்
தூவி வைத்தேன்....!
அடிக்கொரு முறை அதன்
ஆழத்தினில் மூழ்கிப்பார்த்தேன்...

இமைகளுக்கு ஓய்வு தராது-
இதழ்களை மூடியே பாடி வைத்தேன்...

மழையின் வரவை
மனையாளுக்குத்தெரிவிக்கும்
தவளைகள் சப்தத்தின் நடுவே...
நகராத இரவுப்பொழுது
நரகமாய் எனை வாட்டிட....

உனக்கு கொடுக்க இயலா
கடிதத்தின் வரிகளை வாசிக்கிறது
என் இதயத்தின் ஓசை...!

மேலும்

நன்றி 😊 14-Jul-2020 7:18 pm
அருமை 14-Jul-2020 10:46 am
renu அளித்த படைப்பில் (public) Prasad5f14a2b643969 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Jul-2020 7:39 am

நீயில்லா இரவுகள்
நீழும் வெறுமையாய்....

இருளை அறுவடை செய்யும்
கதிரவனே...
இறுதித் துளியும் மிச்சமின்றி
களைந்து விடு வேருடன்....

நொடிகள்
நிமிடங்களைத்துரத்தினாலும்...,
நிமிடங்கள் நிதானமாய்-
நித்திரையில் உள்ளது...

நீரில்லா நிலமாய்
நெஞ்சம் வெடிக்கிறது...
நீயில்லாத்தனிமையில்....

கதிரவனை கரையேறி..
சீக்கிரம் உதிக்கச்சொல்....
காற்றிலும் அவள் பெயர்
ஒலிக்கச்சொல்....

நீழும் பகற்பொழுது-
நீண்டுகொண்டே இருக்கட்டும்...
என்னவள் என்னைச்சேரும் வரையினில்.....!

மேலும்

அருமை 20-Jul-2020 1:36 am
நன்றி தோழரே 14-Jul-2020 1:00 pm
நொடிகள் நிமிடங்களைத்துரத்தினாலும்..., நிமிடங்கள் நிதானமாய்- நித்திரையில் உள்ளது அருமையான வரிகள் 14-Jul-2020 10:49 am
renu - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2020 7:52 am

ஒரு சொல்லை உனக்கென
எடுத்து வைத்தேன் -அதில்
ஓராயிரம் காதலை
தொடுத்து வைத்தேன்...

என் எண்ணங்களை
ஆவணப்படுத்த
ஏகாந்த சொற்களை
அடுக்கி வைத்தேன்....

அதில்..,
அங்கங்கே ஆசையையும்
தூவி வைத்தேன்....!
அடிக்கொரு முறை அதன்
ஆழத்தினில் மூழ்கிப்பார்த்தேன்...

இமைகளுக்கு ஓய்வு தராது-
இதழ்களை மூடியே பாடி வைத்தேன்...

மழையின் வரவை
மனையாளுக்குத்தெரிவிக்கும்
தவளைகள் சப்தத்தின் நடுவே...
நகராத இரவுப்பொழுது
நரகமாய் எனை வாட்டிட....

உனக்கு கொடுக்க இயலா
கடிதத்தின் வரிகளை வாசிக்கிறது
என் இதயத்தின் ஓசை...!

மேலும்

நன்றி 😊 14-Jul-2020 7:18 pm
அருமை 14-Jul-2020 10:46 am
renu - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2020 7:39 am

நீயில்லா இரவுகள்
நீழும் வெறுமையாய்....

இருளை அறுவடை செய்யும்
கதிரவனே...
இறுதித் துளியும் மிச்சமின்றி
களைந்து விடு வேருடன்....

நொடிகள்
நிமிடங்களைத்துரத்தினாலும்...,
நிமிடங்கள் நிதானமாய்-
நித்திரையில் உள்ளது...

நீரில்லா நிலமாய்
நெஞ்சம் வெடிக்கிறது...
நீயில்லாத்தனிமையில்....

கதிரவனை கரையேறி..
சீக்கிரம் உதிக்கச்சொல்....
காற்றிலும் அவள் பெயர்
ஒலிக்கச்சொல்....

நீழும் பகற்பொழுது-
நீண்டுகொண்டே இருக்கட்டும்...
என்னவள் என்னைச்சேரும் வரையினில்.....!

மேலும்

அருமை 20-Jul-2020 1:36 am
நன்றி தோழரே 14-Jul-2020 1:00 pm
நொடிகள் நிமிடங்களைத்துரத்தினாலும்..., நிமிடங்கள் நிதானமாய்- நித்திரையில் உள்ளது அருமையான வரிகள் 14-Jul-2020 10:49 am
renu - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jul-2020 9:43 pm

#அதுவென.. இதுவென..

சீனத் தானவன் சிறுமதி யதனால்
சீர்கெடும் பூவுலகம்
பானம் எய்தார் பாழ்நோய் கொண்டு
பாரினில் பலமரணம்..!

தும்மல் வந்தால் தூர ஓட்டம்
அதுவென்றார் மாயநோய்
இம்மி யளவு இருமல் காய்ச்சல்
இதுவென்றார் மாயநோய்..!

வாசம் மறக்க வாய்ருசி இழப்பின்
அதுவென்றார் மாயநோய்
நாசம் தொண்டையில் நசுங்கும் மூச்சும்
இதுவென்றார் மாயநோய்..!

பலகீன மதனால் படுக்கையில் வீழ
அதுவென்றார் மாயநோய்
வலமிடம் சிரமென வலிகள் கண்டால்
இதுவென்றார் மாயநோய்..!

இதுவென அதுவென எதுவரி னதனை
இன்னல் நோயென்றார்
புதுவித நோய்க்குப் புவியில் மருந்து
புலப்படாதுப் போய்ச்சேர்ந்தார்..!

கபசுரக் குடிநீர் குடித்துப

மேலும்

அருமை தோழியே. அதுவென இதுவென எதுவென ஆனபோதும்..... உடல்களால் தனிமைப்பட்டு.... உள்ளத்தினால் ஒன்று பட்டு நின்றிடுவோம்.... வென்றிடுவோம் பிணியினை. ... 13-Jul-2020 10:15 pm
renu - renu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2020 7:19 am

காதல் வார்த்தைகள்
கவிதையாய் மாறும்-
என்னருகே நீயிருந்தால்...

ஒவ்வொரு வண்ணமும்
ஓவியமாய் மாறும்-
என்னருகே நீயிருந்தால்....

வானம் என்னுள்
வசப்பட்டுப் போகும்-
என்னருகே நீயிருந்தால்....

பூக்களின் வாசம்
சுவாசமாய் மாறும்-
என்னருகே நீயிருந்தால்....

நிலவின் குளிர்ச்சி
நீங்காமல் என்னுடனிருக்கும்-
என்னருகே நீயிருந்தால்....

அன்பே...
பூக்கள் மோதியே -
புண்பட்டுப்போகுமென் உள்ளம்...

என்னை நீ பிரிந்தால்....!

மேலும்

renu - துகள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2020 3:33 pm

பத்து மாதத்தில், ஒரு குழந்தை பிரசவிக்கிறாள் தாய்..
நீயோ ஒரு வகுப்பறையையே பிரசவிக்கிறாய்..
பெற்றோரின் கை விடுத்து உந்தன் கை பிடித்து,
அரை மனதுடன் வகுப்பறை நோக்கி நடந்த தருணம்..
கல்விப் பயணம் இனிதே தொடக்கம்..

அன்றிலிருந்து எங்கள் ஒவ்வோர் அசைவிலும் நீ ...
குடும்பம் தாண்டிய குழந்தையின்
முதல் சமூக உறவு நீ,
முதல் பாராட்டு, முதல் அவமானம்;
முதல் பரிசு, முதல் தோல்வி;
அனைத்திலும் ஏதோ ஒருவிதத்தில் நீ..
சில நேரங்களில் மழலை மனதின்
முதல் காதலும் நீ..

அலைபாயும் மனதை
அடக்கிவிடும் உன் அதட்டல்,
கவனச் சிதறலை பறந்துவந்து முறியடிக்கும் சுண்ணக்கோல்,
கொடுங்கோல் மன்னன் போல்
கையில் பிரம்போடு நீ வ

மேலும்

அருமை. தாயாய் இருப்பது பெருமை தான். ஆனால் ஆசிரியர் எனும்போது அதைவிடப்பெருமை.. . 06-Jul-2020 7:06 am
ஐயா,தங்கள் கருத்தை வரவேற்கிறேன். ' வாடகை தாய் ' - இந்த வார்த்தையை பயன்படுத்தும் முன் எல்லாவற்றையும் நினைவில் கொண்டேன் என்றே கருதுகிறேன் ஐயா. பொதுவாக ' வாடகை தாய் ' களின் மீது நல்ல அபிப்ராயம் கொண்டிருக்கிறேன். ஆனால் சமூகத்தின் பார்வை எவ்வாரானது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. புண் படுதியிருந்தால் மன்னிக்கவும். 05-Jul-2020 11:43 pm
நிதர்சன உண்மையை நேர்த்தியாய் பின்னி தந்தீர் ஒரு நிறைவான கவிதையாய் .. ஏனோ ..முடிவில் ' வாடகைத் தாயோ நீ ' என நறுக்கென்று முடித்தீர் .. சுருக்கென்று தைத்தது ..! '' எங்கள் மானசீகத் தாயோ நீ '' என முடிக்கலாமே.. என்பது எனது தாழ்மையான யோசனை . ( உங்கள் கற்பனை ..உங்கள் உரிமை ) கவிதைக்கு பாராட்டுக்கள் . 05-Jul-2020 11:28 pm
renu - renu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2020 7:36 am

தூரல் விழும் நேரந்தனில்
துளிர்த்திடும் குளிர்ச்சியாய் -
அவள் நினைவுகள் அடிமனதினில்

தென்றலாய் தீண்டிடும் காற்றே
என்னுள் ஏற்படுத்திய
இதமான இம்சையை
அவளுள்ளும் ஆரமபிப்பாயா. ....!

மேலும்

renu - renu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2020 11:14 pm

காதலன் வள்ளுகிர்
கன்னத்தில் செய்த வடு..
கூடல் தான் முடிந்த பின்பும்
குளிரச்செய்யும் வெம்மைதனை...!


வார்கோல் வளை நெகிழ
கூர்விரல் மேனியான்...
குலைந்து செய்த கூடல்...
ஊர்
அடங்கிப்போனாலும்...
அடங்காது உள்ளந்தனில்....!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

Deepan

Deepan

சென்னை
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
user photo

வீரா

சேலம்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

user photo

வினிஸ்

Thirunelveli
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே