காதலும் கூடலும்
காதலன் வள்ளுகிர்
கன்னத்தில் செய்த வடு..
கூடல் தான் முடிந்த பின்பும்
குளிரச்செய்யும் வெம்மைதனை...!
வார்கோல் வளை நெகிழ
கூர்விரல் மேனியான்...
குலைந்து செய்த கூடல்...
ஊர்
அடங்கிப்போனாலும்...
அடங்காது உள்ளந்தனில்....!