Prasad - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Prasad
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Jul-2020
பார்த்தவர்கள்:  18
புள்ளி:  4

என் படைப்புகள்
Prasad செய்திகள்
Prasad - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2021 12:37 am

பிறரை சிதைத்து நீ உயர்ந்து வந்தால் 
சிதைவு உன்னை சிதைக்க சீக்கிரம் வந்து சேரும்..
அதை நீ மறக்க வேண்டாம் - அதுவே உலக நியதி...

மேலும்

Prasad - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2021 12:34 am

என்னவனை சேர வரம் வேண்டினேன்
அவனை பிரிய வரம் தந்தாய்.

உயிர் போக அருள் கேட்டு
உடல் மட்டுமே போக கண்டாய் -
இன்னொருவனுடன்...

இனி உயிர் இன்றி
உடலாக வாழ்வேன் - எவனுடனாவது....

மேலும்

Prasad - கேள்வி (public) கேட்டுள்ளார்
07-Jun-2021 12:00 am

How to upload kavidhaigal in this portal

மேலும்

கந்தச்சூடி அச்சுருத்தலில்லா அன்பு செய்வோம் ஆக்கத்திற்கே பாடு படுவோம் இன்னா செய்தோர்க்கும் இனியவை செய்வோம் ஈன்ற்வர்க்கும் பெருமை சேர்ப்போம் உண்மை உலகில் நிலைக்கச் செய்வோம் ஊழலில்ல்லா உலகைக் காண்போம் எங்கும் அமைதி நிலவச் செய்வோம் ஏற்றத்தாழ்வை இல்லாது ஒழிப்போம் ஐயமில்லா அறிவைப் பெறுவோம் ஒன்றுபட்டு தீமையை எதிர்ப்போம் ஓங்கி நிற்கும் நெறிகள் காப்போம் ஒளதிகம் தவிர்த்து அனைவரையும் நேசிப்போம் அஃதே நமது வாழ்வெனக் கொள்வோம். செல்லமுத்து கந்தசாமி 15-Jul-2021 7:10 am
Prasad - renu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Dec-2020 6:52 pm

காதலுக்கு மொழியுண்டு...
வார்த்தைகள்தான் இல்லை...!
காதல் என்று வந்துவிட்டால்
கண்கள் பேசும் பாசைகள் ஆயிரம்..
வார்த்தைகளின்றி வசந்தம் தரும்
வாசமுள்ள மலர் அது...
கால்களின் கணு விரலும்
கவிதைபாடும் வசந்தமாய்...

கண்களால் சந்தித்து..
காதலால் இடம்மாறி..
இடம் மாறிய இதயத்திற்காக
இதயம் அனுப்பும் இன்ப மடல்...
காதலித்துப்பார்...
காதல் மொழி புரியும்....!

மேலும்

Prasad - renu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jul-2020 7:39 am

நீயில்லா இரவுகள்
நீழும் வெறுமையாய்....

இருளை அறுவடை செய்யும்
கதிரவனே...
இறுதித் துளியும் மிச்சமின்றி
களைந்து விடு வேருடன்....

நொடிகள்
நிமிடங்களைத்துரத்தினாலும்...,
நிமிடங்கள் நிதானமாய்-
நித்திரையில் உள்ளது...

நீரில்லா நிலமாய்
நெஞ்சம் வெடிக்கிறது...
நீயில்லாத்தனிமையில்....

கதிரவனை கரையேறி..
சீக்கிரம் உதிக்கச்சொல்....
காற்றிலும் அவள் பெயர்
ஒலிக்கச்சொல்....

நீழும் பகற்பொழுது-
நீண்டுகொண்டே இருக்கட்டும்...
என்னவள் என்னைச்சேரும் வரையினில்.....!

மேலும்

அருமை 20-Jul-2020 1:36 am
நன்றி தோழரே 14-Jul-2020 1:00 pm
நொடிகள் நிமிடங்களைத்துரத்தினாலும்..., நிமிடங்கள் நிதானமாய்- நித்திரையில் உள்ளது அருமையான வரிகள் 14-Jul-2020 10:49 am
மேலும்...
கருத்துகள்

மேலே