மனுவேந்தன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மனுவேந்தன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jan-2019
பார்த்தவர்கள்:  3034
புள்ளி:  115

என் படைப்புகள்
மனுவேந்தன் செய்திகள்
மனுவேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2020 9:11 am

மெல்ல உருண்டு
திரண்டு விழுந்தேன்
புறங்கையை உதறிச் செல்கின்றாள்
அவளுடைய கரங்களை
முத்தமிட்ட சந்தோஷத்தில்
மண்ணில் விழுந்து
மண்ணிற்குள் புதைந்தேன்
மறு பிறப்பிற்காக....

மேலும்

மழைதுளியும் உயிர் கொண்டதே !... அருமை.👍 23-Feb-2020 4:55 pm
மனுவேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2020 10:23 am

திடுக்கிட்டு விழித்தேன்... நான் எங்கிருக்கின்றேன், நான் யார்... இது எந்த இடம், இங்கு எப்படி வந்தேன்...? எனக்கு தலையை வலிக்கின்றது, தன்னிச்சையாக என்னுடைய கரங்களால் தலையை அழுத்திக் கொண்டேன், கண்களுக்குள் ஒரு வட்டம் உருவாவது தெரிந்தது, நான் பின்னோக்கி படுக்கையில் சரிந்தேன்.

என் கண்களுக்குள் ஏதேதோ காட்சிகள், யாரோ ஒருவன் டிப் டாப்பாக உடையணிந்து, கம்பீரமாக அந்த சேரில் அமர்ந்து எதனையோ பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய முகமும் என்னைப் போலவே தோன்றியது... ஆனால் என்னால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை.., நான் கண்விழித்துப் பார்த்தேன் ஆனாலும் என்னால் எதனையும் அறிந்து கொள்ள முடியவில்லை, மீண்டும் தலைவலிப்ப

மேலும்

மனுவேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2020 10:13 pm

ஐந்து வீதிக்குள் அடங்கியிருந்தேன்
பசுமையை சுமந்திருந்தேன்
நீர்மேலாண்மை வைத்திருந்தேன்
வெள்ளந்தி மனிதர்களை சேமித்திருந்தேன்

மாற்றமென கூறி
நீர்வரத்தை அடைத்துப்புட்டான்...
பவிசான வாழ்க்கையென
பசுமையை அழித்துப்போட்டான்...

சேமித்த மனிதர்களையும்
சேவகம் செய்ய அழைத்துகிட்டான்....
நிர்கதியாக நிற்கவைத்து
மண்ணை மலடாக்கியது போல்
மனிதநேயம் மறந்துவிட்டான்...

நானும் தான் நிற்கின்றேன்
யாரேனும் வருவார்களே என
அந்த ஒத்தவீட்டு தனியாளப் போல...
யாருக்கேனும் தெரிந்ததுண்ணா...
கதோட சொல்லிடுங்க
அங்க உங்கள உருவாக்கின
வயதான பெற்றோரும்...
வழித்தடம் காட்டிய கிராமமும்
விழிமூடா கனவுகளுடன்
உங்களுக்

மேலும்

மனுவேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2019 8:56 am

இரவின் நிசப்தம், ஒரு சில சில்வண்டுகளின் ரீங்காரம் காதை துளைத்துக் கொண்டிருந்தன, வேறு சப்தங்கள் ஏதும் இல்லை மனதிற்குள் ஏதோ ஒரு குழப்பம். அதனை செய்வோமா வேண்டாமா என்று மூளையின் அனைத்து செல்களும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தன. தலை இலேசாக வலிப்பது போல் ஒர் உண்ரவு.

காதுக்கு அருகில் அவள் எதனையோ முணு முணுத்துக் கொண்டிருந்தாள், மெதுவாக அவளை திரும்பி பார்த்தேன், எனது கோப பார்வையினை புரிந்து கொண்டது போல் அமைதியானாள். நான் மீண்டும் சிந்தனை வயப்பட ஆரம்பித்தேன், மெதுவாக கரங்களில் கிள்ளினாள், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, மீண்டும் காதருகில் வந்து சத்தமாக ஏதோ முணு முணுக்க எனக்குள் இருந்த கோபம் மட

மேலும்

நிலைக்கண்ணாடியின் முன் நான்
என்னைப் பார்த்துக் கொண்டிருக்கையில்
கண்ணாடி வாய்திறந்து பேசியது
' dhinamum unaaipaarkka நான் உன் அழகை
நீ பார்த்து மகிழ்ந்திட, , உற்று பார்க்கிறாய்
உந்தன் காரக்குழலில் அங்கும் இங்கும்
வெள்ளி நார்கள்போல் வெளிறிய முடி,
பார்த்து அலறுகின்றாய் மனதி

மேலும்

இப்படி அழகாய்ப் படித்து நல்ல கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே வேலாயுதம் ஆவுடையப்பன் 02-Jun-2019 6:41 pm
மனசாட்சி.----------உன் மனசாட்சி, உள்ளத்து நிலைக்கண்ணாடி , சிந்தனைக் கருத்துக்கள் கற்பனை புதுமை முதுமை கவிதை படைப்புக்கு பாராட்டுக்கள் 02-Jun-2019 5:46 pm
மிக்க நன்றி மனுவேந்தன் 01-Jun-2019 7:21 pm
உண்மைதானே, மனச்சாட்டியை தவிர வேறு ஒரு கண்ணாடி உண்டோ..? 01-Jun-2019 6:55 pm
மனுவேந்தன் - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2019 5:46 pm

JAN 30


"என்னங்க சயன்ஸ்? சக்திக்கு முன்னாடி எதுவும் நிற்க முடியலையே?
எந்த சக்தி?
சனி பகவானோட சக்தியைத்தான் சொல்றேன். நாசா காரன் அனுப்பிச்ச சேட்டிலைட்டே சனி பகவான் சக்தியினால் நின்னு போயிடுதாம் சார்! எல்லா பேப்பர்லயும் வந்திருக்கே... அமெரிக்காகாரனே ஒத்துனுட்டான் சார்.. தந்தியில பார்க்கல நீங்க?

என்று வழக்கமாக தினமலரைப் பரிந்துரைக்கும் மாமாக்கள் தினத்தந்தியைச் சுட்டிக் காட்டிச் சொல்லும்படி ஒரு செய்தி வெளிவந்தது.
அப்படியென்ன புதுமையான செய்தி என்று யோசித்துப் பார்த்தால் தெரியும் எலி அம்மணமாக ஓடும் கதை!
அமெரிக்க செயற்கைக்கோள்களைத் திணற வைத்த திருநள்ளாறு சனி பகவான் என்று ஒரு செய்தி அண்மையி

மேலும்

சிறப்பான பார்வை, எப்போது விழிப்பார்கள் படித்த மேதவிகளும்..? 01-Jun-2019 6:53 pm
கேட்பவன் கேனையனாக இருந்தால் கேப்பையில் நெய்வடியும் என்பது பழைய சொல்லடை 01-Jun-2019 6:52 pm
மனுவேந்தன் - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2019 8:56 pm

இரவுகளால் தீக்குளிக்கும்
இந்த சொற்களிலும்
நீதான் இருக்கிறாய்.
கவிதை என்ற பெயரில்...

வாசிக்கிறாயா என்பதை
வாழ்கிறாயா என்று கேட்பேன்.

சாலையில் பிரிந்த வலி
சாவில் பிரிந்த உடலென
என் மரணத்தில் நெளிகிறது.

உன் உடைந்த குரலில்
உயிர் முறிந்த ரணம்
இந்த இருளிலும் கேட்கிறது.

ஊமையான நாட்களிலும்
குளிர்ந்த மொபைலில்
உறைந்து தவிக்கும் மனம்.

உன் தனிமையில்
சிதறிய கண்ணீரெல்லாம்
காலத்தின் கொப்புளங்கள்.

என் தனிமையோ
தீயிட்டு எனையே தின்னும்
காதலின் உப்பளங்கள்.

நமக்கின்றி போன நாம்
இனி யாரோவெனதானா

நமக்குள்ளும் நாம்?

மேலும்

இதுவும் நன்றாகவே உள்ளது நண்பரே 12-May-2019 10:12 pm
மிக்க நன்றி ஐயா...தங்கள் கருத்தை ஏற்கிறேன். கடைசி வரிக்கு இந்த கவிதையை சுமந்து கொண்டு வந்தேன். 27-Apr-2019 11:29 pm
என் தனிமையோ தீயிட்டு எனையே தின்னும் காதலின் உப்பளங்கள். -----காதல் சோகம் அருமை 27-Apr-2019 3:59 pm
கனமான படிமங்கள் ஒன்றி வாசிப்பதற்குத் கொஞ்சம் தடை செய்கின்றன ...... நமக்கின்றி போன நாம் இனி யாரோவெனதானா ... என்ற கடைசி வரியில் தோற்ற காதலனும் ஜெயித்த கவிஞனும் தெரிகின்றனர் ..... 27-Apr-2019 3:03 pm
மனுவேந்தன் - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2019 6:24 am

சீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி.

O

இது உயிர்வேலி. முள்மரங்கள் வளர்த்து அவற்றை இணைத்துக்கட்டி எவரும் கடந்து போகமுடியாதபடி அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 அடி உயரம் உடையது இது. உலகவரலாற்றின் மிகப்பெரிய வேலி இதுதான். கிட்டத்தட்ட வட

மேலும்

தங்கள் வாசிப்பிற்கும் விமர்சனக் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி 05-May-2019 8:29 pm
இந்த உயிர்வேலி ஏன் அவ்வளவாக அழுத்தமாக சரித்திரத்தில் பதிவாக இல்லை என்பது ஆச்சரியம் . . ஆங்கிலேயரின் திட்டமிடல் மற்றம் நிறைவேற்றல் அவர்களின் தந்திர முகத்தை வெளிக்கொணருகிறது ... 04-May-2019 9:00 am
தங்கள் வாசிப்பிற்கும் விமர்சனக் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி 04-May-2019 5:15 am
நிறைய புதிய விஷயங்கள், மறக்கடிக்கப்பட்ட பார்வைகள்... இந்த பதிவு மிகச் சிறப்பாக இருந்தது. 03-May-2019 9:09 am
மனுவேந்தன் - மனுவேந்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jan-2019 8:28 pm

மீளா பதிவுகளில் இருந்து
மீண்டு வருகின்றேன்
வார்த்தைகளை தொலைத்துவிட்டு
வாசகங்களை தேடுகின்றேன்...

கடந்த காலம் கனவாய் கரைந்துவிட
நிகழ்காலம் நிலையில்லாமல் தள்ளாட
எதிர்காலம் ஏதோ ஒளிப்புள்ளியாய்...

காதலி அவள்தன்னை
கண்டு மீளவே
கண்கள் தான் ஏக்கமுடன்...

கனவுகள் கனவுகளாகவே
காதலி அவளும்
கண நேர கண்சிமிட்டலில்
காணாமலே போனாளே....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

சிவா அமுதன்

சிவா அமுதன்

சென்னை
செந்தில் லோகு

செந்தில் லோகு

திருநெல்வேலி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருண்

அருண்

இலங்கை
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (13)

Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருண்

அருண்

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (11)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF
மேலே