ராசைக் கவி பாலா - கருத்துகள்

போற்றுதலுக்குறிய கவிதை. ரசித்தேன், சிலிர்த்தேன்

சூடாகத்தான் இருக்கிறது நெருப்பு . வாழ்த்துக்கள்

காத்திருத்தல் சுகமே .ஆ தலால் காத்திருக்கலாமே

தாய்மையின் ஒவ்வொரு அசைவையும் சந்தோசச் சரடில் தொடுத்துள்ளமை அழகு

பிறகு எல்லோரும் மீசையை மழித்துக்கொள்ளப் போகிறார்கள் .ஜாக்கிரதை

குழந்தையைப் போல் அழகாய் இருக்கிறது இக்கவிதை


ராசைக் கவி பாலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே