உமாமகேஸ்வரி ச க - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : உமாமகேஸ்வரி ச க |
| இடம் | : THIRUVANNAMALAI |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : பெண் |
| சேர்ந்த நாள் | : 15-Oct-2013 |
| பார்த்தவர்கள் | : 5196 |
| புள்ளி | : 964 |
கவிதை படைக்க, படிக்க பிடிக்கும் !!..
ஈ ஒன்று அங்கும் இங்கும்
பறந்துக் கொண்டிருந்தது. அது தனது அழகான இறக்கைகள அசைத்தபடி சில சமயம் தத்தி தத்தி தாவியது. இதனை தூரத்தில் இருந்து சிலந்தி ஒன்று தன் வலையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தது.மெதுவாக கீழே இறங்கியது தனது இழையை கொண்டு ஊஞ்சலாடியபடி ஈ இருந்த இடம் வந்தது.
ஈயின் அழகு அதனை கவர்ந்தது! ஈ யிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தது உன்னை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லையே எனக் கேட்டது.
என்னைப் பார்த்து நீ என்ன செய்யப் போகிறாய். நான் பறக்கும் ரகம் !நீ சதி எனும் வலையைப் பின்னும் ரகம் ! எனக்கும் உனக்குமான நட்பு என்பது கானல் நீர்தான் என்றது ஈ!
சிலந்தி ஈயிடம் கூறியது. நான் பின
உன் வண்ண
சிறகுகளை அசைத்து
கைதேர்ந்த விமானியாக
உன் எண்ணப்படி
நிழலின்
கொடையாக மாற்றி
கண்டம் விட்டு கண்டம்
நாடு விட்டு நாடு
அலைகடலின் மேலே
மேகங்களின் ஊடே
உறக்கத்தை தொலைத்து
உணவை தொலைத்து
ஓய்வின்றி நாளும்
புலம்பெயரும் அழகிய
பறவையே
உன் உழைப்பின் இரகசியம்
என்னவென்று சற்று
என்னிடம் உரைப்பாயா....
வயது
ஒரு விசயமல்ல..
மனதால்
என்றும்
இளமையாகவே இருக்க முயற்சிப்போம்..!
எப்போதும்
மதிப்புமிக்கவராய்
உணர்வோம்!
நமக்காக
இங்கே
நாம் மட்டுமே!
நமக்கானதை
நாமே
செய்து கொள்வோம்..
நமக்கான
ஆதரவு
நம்மிடமிருந்தே
தொடங்கட்டும்..
நமக்கான
முதல் கைதட்டல்
நம்மிடமிருந்தே
இருக்கட்டும்...!
மனித
உணர்வான அன்பு
நம்மிடமிருந்தே
பிறக்கட்டும்....
பிறருக்கு கொடுத்து
உதவும் பண்பு
நம்மிடமிருந்தே
உருவாகட்டும்.....
என்றும் நமக்கான
பாதையில் முட்களை
தகர்த்தெறிந்து
பயணிப்போம்......
நாம்
மனங்களோடு உறவாடாமல்
கைபேசியோடு உறவாடுகிறோம்
வாசிப்பையும் நேசிப்பையும்
மறந்துவிட்டோம்
கண்ணுக்கு தெரியாத
உறவுகளோடு
கைகோர்த்து விட்டோம்
எந்த பயணங்களும்
சிறப்பாக இருப்பதில்லை
செவியில் பொறிகளை
இணைத்து
கண்ணை மூடியபடி
பக்கத்து இருக்கைகளின்
பக்கம்கூட திரும்புவதில்லை
குறுநகைகூட மறந்து
வேற்று கிரகவாசியாக
வேரற்றமரம் போல
நாமே இப்படி என்றால்
நம் சந்ததியை
எண்ணிப்பாருங்கள்
அவர்களின் எதிர்காலம்
விடை தெரியாத
வினாக்களாக இருக்கிறது
தலைமுறைகள்
தழைத்தோங்க
புதுமைகளையும்
பழமைகளையும்
சொல்லித்தாருங்கள்
பீசா, பர்கரை மறந்து
நம் தானிய குதிர்களை
சேமிப்பின் அருமையை
சேதமற சொல்லுங்கள்
க
புத்தகமே
அனுபவ படிக்கட்டு
நம்மை ஏற்றிவிடும்
ஏணி
எழுத்தாளன்
தன் கருத்தை பிசைந்து
புத்தகங்களை
பிரசவிக்கிறான்
எழுத்துகளுக்கு
வண்ணம் கொடுத்து
எண்ணமேற்றி
வாழ்க்கைக்கு
உகந்ததாக்குகிறான்
உண்ணாமல்
உறங்காமல்
தூக்கத்தை தொலைத்து
தூரிகை கொண்டு
புத்தகங்களை
மணிமகுடமாக
முடிசூட்டுகிறான்
ஒரு புத்தகத்தை
வாசித்து நேசித்து
பாருங்கள்
அதன் அர்த்தமும்
அற்புதமும் தெரியும்
கருத்தை
சிந்தையில் ஏற்றி
உங்களை மனதோடு
உறவாட வைப்பது
புத்தகமே
வாழ்க்கை எனும்
கடலைகடக்க
கருத்தின் தோணியாக
இருப்பது
புத்தகமே
மனிதர்கள் ஏன்
மனிதம் அற்று
முன்னுக்கு பின்
முரணாக இருக்கிறார்கள்
மனபேதத்தின் காரணமா
பணபேதத்தின் காரணமா
மெல்லவும் முடியாது
முழுங்கவும் முடியாது
ஏனிந்த ஏற்றத்தாழ்வு
எள்ளி நகையாடுவதை தவிர
வேறு மொழி இல்லை
வெற்று காகிதங்களே
அவன் அப்படி ஒன்றும்
அழகன் இல்லை
தூர தேசத்து
மன்னனும் இல்லை
அவன் எப்போதும்
இங்கேதான் இருப்பான்
எத்தனையோ ஆண்டுகளாய்
கடந்து செல்கிறேன் அவனை
கண்கள் சந்திக்கும் போது
அரைகுறை புன்னகை
தயங்கியே உதிர்க்கும்
வாய்மொழி பரிமாற்றம்
கிஞ்சித்தும் இல்லை
வர்ணனைக்கு அப்பாற்பட்டவன்
என கண்களை விட்டு
இல்லாமல் போனான்
அவன் இல்லாதுபோன
நாள்முதலாய் எல்லோரையும்
கேட்கிறேன் அவன்யாரென்று
அது ஒரு அழகிய நந்தவனம் எண்ணற்ற மலர்கள் நறுமணம் பரப்பிக் கொண்டு பூத்துக் குலுங்கிய வண்ணம் இருக்கும்
மகரந்ததூள்கள் ஆங்காங்கே மஞ்சள் பாய்களாக மரத்தடிகளில் பரப்பிஇருக்கும் .இதையெல்லாம் இரசிக்க இரண்டு கண்கள் போதாது ஆயிரம் கண்கள் வேண்டும் அவ்வளவு அழகிய தோட்டமது.
இந்த நந்தவனத்தை உருவாக்கியவள் யாழினி ஒவ்வொரு மரத்தையும்,மலர் கொண்ட செடியையும் தொட்டு தொட்டு பேசி அதனுடன் உறவாடுவாள் .
அந்த நந்த வனத்தில் அழகிய பட்டாம் பூச்சிகள் எண்ணற்ற வண்ணங்களில் அங்கும் இங்கும் தாவி மலர்களில் அமர்ந்தும் பறந்து கொண்டிருக்கும்.
அதனை மிகவும் இரசித்துக் கொண்டு இருப்பாள் யாழினி.
வழக்கம் போல் இன்றும் தோட்டத்திற்கு வந்தவள்
ஏதேனும் வழியிலோ எதிர் பேருந்திலோ
புகை வண்டியிலோ....
வியர்வை துளிகளுடன்
நின்றோ அமர்ந்தோ இருக்கும் அவளை நினையுங்கள்...
பிணி பாதித்த
பிள்ளை இல்லத்தில்
இருக்கலாம்....
வயதான தாயோ தந்தையோ
எமனோடு போராட்டம்
நடத்தலாம்...
அவசரம் அவசரமாக
சமைத்தோ சமைக்காமலோ...
துக்கத்தை சுமந்து
தூக்கத்தை தொலைத்த
அதிகாலையாய்
இருக்கலாம்...
தாலி கட்டியவனின்
வேண்டாத வசவுகளை...
அவமானங்களை
வேகும் வெயிலில்
மனதில் புழுங்கியபடி...
அலுவலகத்திலோ
அல்லது வேறெங்கோ...
கண்டவனின் பார்வைக்கு
இலக்காகி இருக்கலாம்...
அவள் இதழ்களை மென்று உமிழ்நீரை விழுங்கி
உண்ணாமல் இருக்கலாம்...
நேற்றைய விடுப்பு
இவ்வுலகை நீங்கி
விதவையாக்கிய...
த
ஏதேனும் வழியிலோ எதிர் பேருந்திலோ
புகை வண்டியிலோ....
வியர்வை துளிகளுடன்
நின்றோ அமர்ந்தோ இருக்கும் அவளை நினையுங்கள்...
பிணி பாதித்த
பிள்ளை இல்லத்தில்
இருக்கலாம்....
வயதான தாயோ தந்தையோ
எமனோடு போராட்டம்
நடத்தலாம்...
அவசரம் அவசரமாக
சமைத்தோ சமைக்காமலோ...
துக்கத்தை சுமந்து
தூக்கத்தை தொலைத்த
அதிகாலையாய்
இருக்கலாம்...
தாலி கட்டியவனின்
வேண்டாத வசவுகளை...
அவமானங்களை
வேகும் வெயிலில்
மனதில் புழுங்கியபடி...
அலுவலகத்திலோ
அல்லது வேறெங்கோ...
கண்டவனின் பார்வைக்கு
இலக்காகி இருக்கலாம்...
அவள் இதழ்களை மென்று உமிழ்நீரை விழுங்கி
உண்ணாமல் இருக்கலாம்...
நேற்றைய விடுப்பு
இவ்வுலகை நீங்கி
விதவையாக்கிய...
த
தேங்கிய மழைநீர்
கடலானது குழந்தைகளுக்கு
கப்பல் விட்டு விளையாட
மரக்
கிளைகளில்
மோதும்
மழைத் துளிகள்
சடசடவென
பேரிரைச்சலோடு
புரியாத மொழியாக
நனையாமல்
ஒதுங்கு
என்பதோ!!!