உமா பாரதி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : உமா பாரதி |
இடம் | : THIRUVANNAMALAI |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 4213 |
புள்ளி | : 925 |
கவிதை படைக்க, படிக்க பிடிக்கும் !!..
ஒரு ஊரில் தினேஷ் கிஷோர் என இரு நண்பர்கள் இருந்தார்கள் இருவரும் ஒன்றாக பள்ளிக்குச் சென்று ஒன்றாக திரும்பி வருவார்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் மிகவும் அன்பாக இருந்தார்கள்.
தினேஷின் அப்பா துணி வியாபாரம் செய்துவந்தார் கிஷோரின் அப்பா மளிகை கடை வைத்திருந்தார் அந்த கிராமத்திலேயே எல்லா பொருட்களும் அந்த மளிகை கடையில் மட்டுமே கிடைக்கும் அந்த ஊரில் வேறு கடையும் இல்லை அதனால் கிஷோரின் அப்பா எல்லா பொருட்களிலும் கலப்படம் செய்து விற்று வந்தார்.
அரிசி பருப்பு போன்றவற்றில் கள் மண் கலப்பது மட்டமான எண்ணையை சுத்தமான எண்ணெயுடன் கலந்து சுத்தமான எண்ணெய் என்று விற்பது இப்படி எல்லாவற்றிலும் பாதிக்குப் பாதி கலப்படம
மாலையில் வீடு திரும்பி
பசிக்குதம்மா என்ற
பிஞ்சுகளிடம்
எப்படி சொல்வேன்?
கழுத்தில்
கட்டியிருந்த தாலியையும்
தந்தையெனும் நஞ்சு
அறுத்து சென்றதை
ஒரு ஊரில் தினேஷ் கிஷோர் என இரு நண்பர்கள் இருந்தார்கள் இருவரும் ஒன்றாக பள்ளிக்குச் சென்று ஒன்றாக திரும்பி வருவார்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் மிகவும் அன்பாக இருந்தார்கள்.
தினேஷின் அப்பா துணி வியாபாரம் செய்துவந்தார் கிஷோரின் அப்பா மளிகை கடை வைத்திருந்தார் அந்த கிராமத்திலேயே எல்லா பொருட்களும் அந்த மளிகை கடையில் மட்டுமே கிடைக்கும் அந்த ஊரில் வேறு கடையும் இல்லை அதனால் கிஷோரின் அப்பா எல்லா பொருட்களிலும் கலப்படம் செய்து விற்று வந்தார்.
அரிசி பருப்பு போன்றவற்றில் கள் மண் கலப்பது மட்டமான எண்ணையை சுத்தமான எண்ணெயுடன் கலந்து சுத்தமான எண்ணெய் என்று விற்பது இப்படி எல்லாவற்றிலும் பாதிக்குப் பாதி கலப்படம
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில்,
உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகில் மண் வளத்தை காக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகின் மண்ணினை, அதன் தன்மைகளைக் கொண்டு 12 வகைகளாகப் பிரிக்கின்றனர்.
இவ்வாறு அமைவதற்க்குக் காரணிகளாக
மழை, வெப்பம், மற்றும் காற்றோட்டம் போன்றவைகள் இருக்கின்றன.
இக்காரணிகளால் மண்ணின் தன்மை மற்றும் இயல்புகளில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை, ஐவகையாக வகைப்படுத்தினர். அவை குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல் மற்றும் பாலை என்பனவாகும்.
மருத நிலத்தை, வேளாண்மைக்கு ஏற்ற
ஒரு ஊரில் தினேஷ் கிஷோர் என இரு நண்பர்கள் இருந்தார்கள் இருவரும் ஒன்றாக பள்ளிக்குச் சென்று ஒன்றாக திரும்பி வருவார்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் மிகவும் அன்பாக இருந்தார்கள்.
தினேஷின் அப்பா துணி வியாபாரம் செய்துவந்தார் கிஷோரின் அப்பா மளிகை கடை வைத்திருந்தார் அந்த கிராமத்திலேயே எல்லா பொருட்களும் அந்த மளிகை கடையில் மட்டுமே கிடைக்கும் அந்த ஊரில் வேறு கடையும் இல்லை அதனால் கிஷோரின் அப்பா எல்லா பொருட்களிலும் கலப்படம் செய்து விற்று வந்தார்.
அரிசி பருப்பு போன்றவற்றில் கள் மண் கலப்பது மட்டமான எண்ணையை சுத்தமான எண்ணெயுடன் கலந்து சுத்தமான எண்ணெய் என்று விற்பது இப்படி எல்லாவற்றிலும் பாதிக்குப் பாதி கலப்படம
🌺 பாலைவனம்🌺
இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் தார் இது ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது
🌺காடுகள்🌺
நம் நாட்டில் காடுகள் ஐந்து விதமாக உள்ளன அவை வெப்ப மழை காடுகள் ,வெப்ப இலையுதிர் காடுகள், ஓதக் காடுகள் , இமாலயத் தாவரம் , வறண்ட காடுகள்
🌺மாங்குரோவ் காடுகள் 🌺
இவற்றை பொதுவாக சதுப்பு நிலக் காடுகள் என்பார்கள் சிலிக்கா ஏரி, விசாகப்பட்டினம் ,
பிச்சாவரம் ஆகிய இடங்களில் உள்ளன
🌺 வனவிலங்குகள் சரணாலயம்🌺
இந்தியாவில் தேசிய பூங்காக்கள் -89 வனவிலங்குகள் சரணாலயம் -500 புலி பாதுகாப்பு பகுதிகள் -27 வன உயிர் காட்சி சாலை சாலைகள் -200 பாதுகாக்கப்பட்ட உயிரி வாழ்விடங்கள் -13 உள்ளன.ரேணுகா , மகாநந்தா ,ஜல்டபரா, ச
நினைவுகளின்
சேமிப்பாய் நிழற்படம்
நரை விழுந்து சுருக்கம்
கண்டபோதிலும்
எண்ணற்ற புன்னகையை
எழிலான முகத்தில் எழுப்பி
இறந்த காலத்தை
இதயத்திற்கு கொண்டுவரும்
வீரமாமுனிவர் என்ற பெசுகி பாதிரியார்
(இன்று 04/02. )தமிழ்ச் சான்றோர் வீரமாமுனிவர் அவர்களின் நினைவு நாள். அன்னார் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது
*********
*******
தமிழ் மொழியின் வரலாற்றுப் பாதையில் கிறித்தவர்களின் பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. சமயப் பணி புரிவதற்காகவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த மறைத்தொண்டர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பணி வியப்புக்குரியது.
தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத இவர்கள் தமிழைப் பயின்று, அம் மொழிக்கே வளம் சேர்த்தனர். சமயப் பணியாற்ற வந்த அவர்கள் தமிழின் இனிமையில் மனத்தைப் பறிகொடுத்து தமிழ்ப்பணியையே முழுநேரப் பணியாகக் கொண்டனர். அவர்களுள் தமிழ் இல
சாலையில் பெண்கள் எவ்வளவு திறமையாக வாகனம் ஓட்டினாலும் ஒண்ணு ‘பார்த்து பொறுமையா ஓட்டுமா (30கிமீ வேகத்தில் சென்றாலே)!’ அப்படினு ஒரு அறிவுரை குரல் கேட்கும், இல்லை ‘பொண்ணுங்களுக்கெல்லாம் லைசனஸ் கொடுத்து நம்ப உசுர வாங்குறாங்க! கொஞ்சம் வேகமா தான் போயேன்’ அப்படினு மிரட்டும் தொனியில் ஒரு குரல் கேட்கும். பெண்களுக்குப் பாதுகாப்பாக வண்டியோட்டத் தெரியாது என்பது எழுதப்படாத ஒரு நியதியாகவே உள்ளது. இதைப் பொய்யாக்க போகிறது இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி.
இத்தனை ஆண்டுகளாக ஆண்கள் மட்டும் செய்து கொண்டிருந்த இருசக்கர வாகன சாகசத்தை இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாகப் பெண்களும் நிகழ்
உதிர்ந்த ரோசா
உதிர்த்த வார்த்தை
சருகானேன்!
அப்பா, அம்மாவை நம்பியிருக்கும் வரை அவர்கள் மேல் அன்பாக இருக்கும் பிள்ளைகள் வளர்ந்தபின் அவர்களை கண்டுகொள்வது இல்லை.பதவியில் இருந்து ஓய்வு பெற்ற கலெக்டர் தன் பழைய அலுவலகத்துக்கு வந்தால் அவருக்கு பழைய மதிப்பு, மரியாதை கிடைக்காது.
*****************************************
அனைவரும் உணர்ந்துக் கொள்ள வேண்டிய ஒன்று . அனுபவம் எனும் புத்தகத்தின் ஒரு பக்கம்.
நான் இதை அனுபவப்பூர்வமாக தெரிந்துக் கொண்டவன்.
காலமும் சூழலும் மாறினால் நமது நிலையும் மாறிடும். நான் அதிகம் படித்தவன் அல்ல. ஆனால் பல அனுபவங்கள் மூலமாக சிலவற்றைக் கற்றவன்.
அடுத்தவர் வாழ்க்கை மூலம் அறிந்து கொண்டேன்.
இதனை புரிந்து கொண்டவர் புன்னகை பூத்திடுவர்.
18.04.2020
கனிந்த கத்திரி
காய்களின் நடுவே
நான் சொத்தையா
பயனற்று போனேனா??
யார் சொன்னது
நீ வீழ்ந்தால்
எழுவாய்
உனக்கேது மரணம் !
எண்ணிலடங்கா
தலைமுறைகள்
உன்னில்
உன் எண்ணம் போல்
உன் வாழ்வு !
மனிதன் எண்ணம்
மாசாகி போனதால்
அவன் வாழ்வு
அவன் கையில் இல்லை!!!
நண்பர்கள் (179)

Deepan
சென்னை

மணிமாறன் மச்சக்காளை
மதுரை

ப தவச்செல்வன்
திண்டுக்கல்

வேலாயுதம் ஆவுடையப்பன்
KADAYANALLUR
