எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
முரண் .
பல ஆயிரம் கொடுத்த பின் கிடைத்தது வேலை
லஞ்ச ஒழிப்பு துறையில் ...
குப்பை தொட்டியில் குழந்தை அழுகிறது
கரையான் புற்றுக்கு பால் .
இந்த நிலை எப்போது மாறும்
நம் இந்தியா திருநாட்டில் ....
இப்படிக்கு
அருண்குமார் .