சங்கே முழங்கிநீ சாற்று

கங்கை சுமந்தவன் காவிரி ஆற்றிறைவன்
மங்கைக்குப் பாதிதந்தான் மேனி தனிலவன்
திங்கள் பிறைத்தலைவன் பெண்ணிற்கும் நீதிசெய்தான்
சங்கே முழங்கிநீ சாற்று
கங்கை சுமந்தவன் காவிரி ஆற்றிறைவன்
மங்கைக்குப் பாதிதந்தான் மேனி தனிலவன்
திங்கள் பிறைத்தலைவன் பெண்ணிற்கும் நீதிசெய்தான்
சங்கே முழங்கிநீ சாற்று