சங்கே முழங்கிநீ சாற்று

கங்கை சுமந்தவன் காவிரி ஆற்றிறைவன்
மங்கைக்குப் பாதிதந்தான் மேனி தனிலவன்
திங்கள் பிறைத்தலைவன் பெண்ணிற்கும் நீதிசெய்தான்
சங்கே முழங்கிநீ சாற்று

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jun-25, 8:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 11

மேலே