நம்பிக்கை

நம்பிக்கை !

நம்பிக்கை உறுதியாக
நெஞ்சினிலே கொண்டுவிடு

நல்லவையே வாழ்வினிலே
நடந்திடுமே திண்ணமாக !

தும்பிக்கை யானையையும்
துடிக்கவைக்கும் சிற்றெறும்பு

துணிவோடு முயன்றுவிடு
தூளாகும் பெருமலையே !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான். (26-Jun-25, 1:31 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 19

மேலே