என்று இந்த மயக்கம் தௌியும்

ஒரு திரைப்படத்தைத் தயாரித்துவிட்டு அத்திரைப்பட வௌியீட்டு விழாவில் இப்படம் இத்தனை கோடி ரூபாவுக்கு ஓடும் என்று பொது மக்களுக்கு ஏதோ சந்தோசமான செய்தி ஒன்றைச் சொல்வதும் அதைக்கே ட்டு பார்வையாளர்களும் குதூகலப்பட்டு விசிலடித்துக் கைதட்டுவதும் வேடிக்கையான நிகழ்வு.

படம் தயாரிப்பவன் சந்தோசப்படலாம்.அது அவன் உழைப்பு அதைக்கேட்டு இவன் பாய்ந்து பாய்ந்து சந்தோசப்படுவது எதற்காக? ரசிகர்களை மடையர்களாக்கி வைத்திருக்கிறார்கள் என்பது எனது அபிப்பிராயம்.உங்கள் அபிப்பிராயம் என்ன?



கேட்டவர் : ஜவ்ஹர்
நாள் : 17-Jul-16, 11:04 am
0


மேலே