மரங்கள்
பூமி மழையில் நனைய பிடிக்கும் முரண்பாட்டு குடைகள் மரங்கள்
பூமி பிடித்திருக்கும் குடைகளை மனிதன் அழித்தால்
விண்ணிலிருந்து மழை வராது மனிதன்
கண்ணிலிருந்து மழை வரும்
பூமி மழையில் நனைய பிடிக்கும் முரண்பாட்டு குடைகள் மரங்கள்
பூமி பிடித்திருக்கும் குடைகளை மனிதன் அழித்தால்
விண்ணிலிருந்து மழை வராது மனிதன்
கண்ணிலிருந்து மழை வரும்