குழந்தையும் தெய்வமும்

உலகில் உயரியது இறை என்பர் ஆனால் அதை வணங்காத நாத்திகர் இங்குண்டு...
அளவில் சிறியது மழலை என்பர் அதை விரும்பாத மனிதர் மண்ணில் உண்டோ...?
மகிழ்வை தராத அந்த இறைவன் உண்டு...
ஆனால் மகிழ்வின் உருவே மழலை அன்றோ...?

எழுதியவர் : அருண் வேந்தன் (5-May-15, 12:18 pm)
பார்வை : 867

மேலே