கனவு -

என் இரு விழிகளும்.......,,,,
காலை தொடக்கத்திலும்........
மாலை முடிவிலும் ........,,,,
உன்னையே காண ..........
நினைக்கிறது ......,,,
அது ஏனோ தெரியவில்லை .......
கனவில் வருவது போல் ......,,,,,
கண் முன்னே வர மறுக்கிறாய் ......
நீயோ .....,,,,

எழுதியவர் : மீனா வினோலியா (15-Jul-15, 3:11 pm)
பார்வை : 124

மேலே