அன்பினில் வந்தவளை என்தோளில் ஏந்தியே நான்நடந்தேன்

மின்னல் விழியேந்த மேகத்தைக் கூந்தலேந்த
பொன்னைப்பூ மேனியேந்த புன்னகை முத்தேந்த
அன்ன நடையேந்தி அன்பினில் வந்தவளை
என்தோளில் ஏந்தியே இன்பமாய் நான்நடந்தேன்
பொன்மாலை வாழ்த்துது பார்

எழுதியவர் : கவின் சாரலன் (6-May-25, 10:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 11

மேலே