சாரல் முகில்தூவ தூறலில் நாம்நனைவோம்

ஏரிக் கரையில் இளந்தென்றல் வீசிவர
சூரியனும் தூவுகிறான் பொன்னிளம் வெய்யிலை
சாரல் முகில்தூவ தூறலில் நாம்நனைவோம்
காரிகையே வந்துதோள் சாய்
ஏரிக் கரையில் இளந்தென்றல் வீசிவர
சூரியனும் தூவுகிறான் பொன்னிளம் வெய்யிலை
சாரல் முகில்தூவ தூறலில் நாம்நனைவோம்
காரிகையே வந்துதோள் சாய்