உடன்கட்டை
தன்னை வெட்டி சாய்க்கும்
மனிதர்கள் மீது
மரங்கள்
கோவம் கொண்டு
சூறாவளியெனும்
தீயையை மூட்டி
*உடன்கட்டை*
ஏறிக்கொள்கிறதோ?
--கோவை சுபா
தன்னை வெட்டி சாய்க்கும்
மனிதர்கள் மீது
மரங்கள்
கோவம் கொண்டு
சூறாவளியெனும்
தீயையை மூட்டி
*உடன்கட்டை*
ஏறிக்கொள்கிறதோ?
--கோவை சுபா