அருண்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அருண்குமார்
இடம்
பிறந்த தேதி :  12-Jan-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Dec-2011
பார்த்தவர்கள்:  383
புள்ளி:  36

என் படைப்புகள்
அருண்குமார் செய்திகள்
அருண்குமார் - அருண்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2017 1:57 am

இன்னொரு முறை குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவாரு காபி கோப்பயை கழுவி வைத்துவிட்டு தன் சமையல் வேலையில் கவனத்தை திருப்பும் அம்மாவிடம் இன்னொரு கப் காபி மாஆஆஆ என்று கேட்கிறான் மகிழ்.

பூகம்பம் வந்தது போல் ஒரு உணர்வை ஏற்ப்படுத்தியது, காபி கப் மேசையின் மீது வந்தமர்ந்த வேகம்,

“ஒரு கல்ல்ல்.. ஒரு கண்ணாடி” என்ற பாட்டைக் கேட்டவாரு, உடைந்து போய் ஓராயிரம் தையல்கள் போடப்பட்ட ரிமோட்டை எடுத்து செய்தி சேனலிற்கு மாற்றினான். அரசியல் சற்று அதிகமாக இருந்ததால் கேபிளை பிடுங்கி தற்கொலை செய்து கொண்டது டிவி.

வாட்ஸ் ஆப் செயலியை செல்லமாய் தட்டி ஆன்லைன் உலகில

மேலும்

அருண்குமார் - அருண்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2017 10:44 pm

தரையிறங்கியது மேகம்...
குடை கொண்ட மங்கை முகம் காண...
மழையாய்...

மேலும்

நன்றி யாழினி வளன். 23-Sep-2017 11:00 am
அழகிய குட்டி கவி 27-Aug-2017 12:39 am
நன்றி தோழரே.. 27-Apr-2017 9:16 pm
அருமை! அருமை! கவிதை அருமை அருண்குமார் வாழ்த்துக்கள் 27-Apr-2017 12:27 pm
அருண்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2017 10:44 pm

தரையிறங்கியது மேகம்...
குடை கொண்ட மங்கை முகம் காண...
மழையாய்...

மேலும்

நன்றி யாழினி வளன். 23-Sep-2017 11:00 am
அழகிய குட்டி கவி 27-Aug-2017 12:39 am
நன்றி தோழரே.. 27-Apr-2017 9:16 pm
அருமை! அருமை! கவிதை அருமை அருண்குமார் வாழ்த்துக்கள் 27-Apr-2017 12:27 pm
அருண்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2017 1:57 am

இன்னொரு முறை குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவாரு காபி கோப்பயை கழுவி வைத்துவிட்டு தன் சமையல் வேலையில் கவனத்தை திருப்பும் அம்மாவிடம் இன்னொரு கப் காபி மாஆஆஆ என்று கேட்கிறான் மகிழ்.

பூகம்பம் வந்தது போல் ஒரு உணர்வை ஏற்ப்படுத்தியது, காபி கப் மேசையின் மீது வந்தமர்ந்த வேகம்,

“ஒரு கல்ல்ல்.. ஒரு கண்ணாடி” என்ற பாட்டைக் கேட்டவாரு, உடைந்து போய் ஓராயிரம் தையல்கள் போடப்பட்ட ரிமோட்டை எடுத்து செய்தி சேனலிற்கு மாற்றினான். அரசியல் சற்று அதிகமாக இருந்ததால் கேபிளை பிடுங்கி தற்கொலை செய்து கொண்டது டிவி.

வாட்ஸ் ஆப் செயலியை செல்லமாய் தட்டி ஆன்லைன் உலகில

மேலும்

அருண்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2016 11:53 pm

ஒற்றைச் சாரல் பட்டுத்தெறிக்க தன் அழுக்கை கழந்து அதன் அழகியலை படுகொலை செய்த சந்தோஷத்துடன் பல்லைக் காட்டி இழிப்பது போல் பிழந்து நிற்கும் கம்பியை பிடித்தவாரு ஒரு பேருந்து பயணத்துடன் தன் நாளை துவங்கினால் தேனிதல்
அதிவேகம் ஆபத்தானதால் அறுந்து போன தன் மெல்லிய காலணியை சற்று கிள்ளியவாரு எடுத்து அறுவை சிகிச்சை செய்து பார்த்தும் பயனில்லை.
தன் காலணிக்கு ஒரு கை தேர்ந்த மருத்துவச்சி தேவை என்பதை புரிந்துகொண்டு தேடி அலைந்தாள். சற்று தொலைவில் ஒரு குறுகிய வளைவில் கூண் விழுந்த கிழவி நெடுஞ்சாலையில் நடந்து அறுந்து போன வயதான காலணிக்கு தன் மருத்துவத்தை முயற்ச்சிப்பதைக் கண்டு அமாவாசை போன்ற சாலையில் தன் ப

மேலும்

அருண்குமார் - தேன்மொழி மதன்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-May-2016 9:33 pm

உனக்கென
உலகில்
யாரும்
இல்லாமல்
இருக்கலாம்...

ஆனால்
யாரோ
ஒருவருக்கு...

நீயே
உலகமாய்
இருப்பாய் !!!

மேலும்

அருமை வாழ்த்துக்கள் 05-Aug-2016 4:05 am
தனிமை இனிமை !!! 30-May-2016 5:25 pm
அன்பான உறவுகளே வலிகளை தருகிறது. 30-May-2016 5:06 pm
உண்மைதான்..அன்பான இதயம் ஏற்க மறுக்கும் நேரம் தான் கஷ்டங்கள் அதிகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-May-2016 9:34 am
அருண்குமார் - அருண்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-May-2016 1:28 pm

மேகத்திடம் தன் காதலைச் சொல்ல தடுமாறிச் செல்லும் பட்டத்தைப் பார்த்தவாரு பேருந்தில் சென்று கொண்டிருந்த அவளைப் பார்த்தவாரு பயணித்துக் கொண்டிருந்தான் அபிஷேக்.
Where are you abhi? என்ற whatsapp messageற்கு reply செய்து கொண்டு பார்க்கையில் காற்றில் கதகளி ஆடிக்கொண்டிருந்த அவள் கூந்தலைக் காணவில்லை. எங்கே அவள் என்ற கேள்விக்கு பேருந்து வாயிலில் காத்திருந்தது பதில்.
அடக் கடவுளே அதற்குள் passport office வந்துவிட்டதா என்றவாரு எழுந்து நின்றான். அவளும் passport officeல் தான் இறங்க வேண்டும் என்று நொடிக்கு நூறாயிரம் முறை நினைத்துக் கொண்டான்.
Bus stopல் இறங்கியவுடன் பெண்கள் இறங்கும் வாயிலை பார்த்து நின்றான்.

மேலும்

மிக்க நன்றி தோழரே 28-May-2016 12:20 pm
அருமை அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள் 28-May-2016 10:10 am
அருண்குமார் - அருண்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2016 1:28 pm

மேகத்திடம் தன் காதலைச் சொல்ல தடுமாறிச் செல்லும் பட்டத்தைப் பார்த்தவாரு பேருந்தில் சென்று கொண்டிருந்த அவளைப் பார்த்தவாரு பயணித்துக் கொண்டிருந்தான் அபிஷேக்.
Where are you abhi? என்ற whatsapp messageற்கு reply செய்து கொண்டு பார்க்கையில் காற்றில் கதகளி ஆடிக்கொண்டிருந்த அவள் கூந்தலைக் காணவில்லை. எங்கே அவள் என்ற கேள்விக்கு பேருந்து வாயிலில் காத்திருந்தது பதில்.
அடக் கடவுளே அதற்குள் passport office வந்துவிட்டதா என்றவாரு எழுந்து நின்றான். அவளும் passport officeல் தான் இறங்க வேண்டும் என்று நொடிக்கு நூறாயிரம் முறை நினைத்துக் கொண்டான்.
Bus stopல் இறங்கியவுடன் பெண்கள் இறங்கும் வாயிலை பார்த்து நின்றான்.

மேலும்

மிக்க நன்றி தோழரே 28-May-2016 12:20 pm
அருமை அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள் 28-May-2016 10:10 am
அருண்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2016 1:28 pm

மேகத்திடம் தன் காதலைச் சொல்ல தடுமாறிச் செல்லும் பட்டத்தைப் பார்த்தவாரு பேருந்தில் சென்று கொண்டிருந்த அவளைப் பார்த்தவாரு பயணித்துக் கொண்டிருந்தான் அபிஷேக்.
Where are you abhi? என்ற whatsapp messageற்கு reply செய்து கொண்டு பார்க்கையில் காற்றில் கதகளி ஆடிக்கொண்டிருந்த அவள் கூந்தலைக் காணவில்லை. எங்கே அவள் என்ற கேள்விக்கு பேருந்து வாயிலில் காத்திருந்தது பதில்.
அடக் கடவுளே அதற்குள் passport office வந்துவிட்டதா என்றவாரு எழுந்து நின்றான். அவளும் passport officeல் தான் இறங்க வேண்டும் என்று நொடிக்கு நூறாயிரம் முறை நினைத்துக் கொண்டான்.
Bus stopல் இறங்கியவுடன் பெண்கள் இறங்கும் வாயிலை பார்த்து நின்றான்.

மேலும்

மிக்க நன்றி தோழரே 28-May-2016 12:20 pm
அருமை அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள் 28-May-2016 10:10 am
அருண்குமார் - அருண்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2013 10:17 pm

ஒற்றைத் தேனீர் கோப்பை...
நானும் அவளும்...
ஏங்கியது கோப்பை...
தனக்கொரு துணையில்லையென்று..

மேலும்

மிக்க நன்றி..... 21-Jul-2013 9:18 am
நன்று!.. 21-Jul-2013 9:14 am
நன்றி தோழரே.... 21-Jul-2013 8:16 am
அருமை 21-Jul-2013 12:00 am
அருண்குமார் - அருண்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Nov-2015 8:37 am

மித்ரா இன்னும் எவ்ளோ நேரம்தான் தூங்குவ என்று சத்தமிட்டுக்கொண்டு அலமாரியில் பைல்களை தேடிக்கொண்டிருந்தான் ரியான்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரியானுக்கு வேலை இருக்காது என்று நினைத்து அலாரம் வைக்காமல் தூங்கிவிட்டாள் மித்ரா.

ஒரு வழியாக ஃபைலை கண்டுபிடித்துவிட்டு ஏதோ திருவிழாவில் காணாமல் போன குழந்தையை மீட்டதுபோல் ஒரு உணர்வு ரியானுக்கு. ஹே மித்ரா எந்திரிச்சு தொல டி எரும மற்றும் தன் மாமனாரின் வளர்ப்பு பற்றி சில பல கவிதைகளை வாசித்தவாரு சமையலறையில் காபி தூள் தேடுக்கொண்டிருந்தான்.

டேய் லூசு, உனக்கு ஒலுங்கா சுடுதண்ணிகூட போட தெரியாது, இதுல காபி போட்டு என்ன கொல பன்ன பாக்குறியா என்பது போல் பய

மேலும்

நல்லா இருக்கு நண்பா ....... 26-Dec-2015 2:34 pm
மிக்க நன்றி தோழி மீனா.. 20-Nov-2015 5:16 pm
அருமை அருமை வாழ்த்துக்கள் .... 20-Nov-2015 3:33 pm
அருண்குமார் - கா. கணேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2014 12:43 am

இடம் : நெரூர், கரூர் அருகில் உள்ள சிறிய கிராமம்.

அப்பத்தா இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

எனக்கும்தாம்பா கண்ணு. ஆனா எனக்கு இப்பத்தான் புதுசா பிறந்தாப்பில இருக்கு. இன்னைக்கு முதல் வேலையா காவேரிக்குப் போய் நல்லா குளிக்க போறேன்.

சரி போய்ட்டு வா. நா காலைல இடியாப்பமும் பாயாவும் செஞ்சு வைக்கிறேன்.

எங்கெங்கையோ போய் எதையோ தேடிக்கிட்டு இருந்த எனக்கு எங்க அப்பத்தா உருவத்தில கடவுள் காட்சி கொடுத்தாரு. என்ன உங்களுக்கு என் பேரு, ஊரு தெரியலையா?. ஒரு விவரமும் தெரியல. ஆனா இவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கானேன்னு நினைக்கிறீங்களா. கவலைய விடுங்க. நாலு வரி படிச்சதுக்கே உங்களுக்கு ஒன்னும் புரி

மேலும்

Paatiyudanae vaazhnthathu pola irunthathu padikkum pothu..arumai 18-Feb-2014 10:51 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (30)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.

இவர் பின்தொடர்பவர்கள் (30)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
suriyan

suriyan

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (31)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
tamilnadu108

tamilnadu108

இந்தியா
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே