தேன்மொழி மதன்குமார் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/cqepb_36844.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தேன்மொழி மதன்குமார் |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 15-Jun-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-May-2016 |
பார்த்தவர்கள் | : 141 |
புள்ளி | : 35 |
நான் ஒரு ஒரு எழுத்தாளர் இன்னும் பெரிய பிரபிலம் ஆகவில்லை இபோழுதுதான் எனது முதல் புத்தகத்தை பிரசுரமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் கதை கவிதைகளில் அதீத ஆர்வம் ஏனெனில் எங்கும் எதிலும் எழுத்துக்களை விரும்புபவள் நீங்களும் என் எழுத்துக்களை விரும்புவீர்கள் என நினைக்கின்றேன்.
புதியதை
படைத்து
புண்ணியத்தை
செய்கிறது
"பூமி" !!!
ஏழு
ஜென்மங்களும்
திருத்த
முயல்கிறது
மனிதனை....
ஏழு ஏழு
ஜென்மத்தையும்
திருத்தவே
முயல்கிறான்
மனிதன்....
இவ்விரண்டையும்
திருத்தியது
விதி!!!
வேண்டுகிறேன்
ஒரு முத்தம்
குழந்தையிடம்...
எத்தனை
ஆண்டு
தவம்...
எளிதாய்
கிடைத்து
விடுமா
அந்த
வரம் !!!
எனது
மனதில்
தவழும்
உனது
கவிதை ...
நிலத்தில்
தவழும்
குழந்தை
போல ...
மெல்ல
மெல்ல
எனது
இதயத்தில்
செய்கிறது...
"ஆட்சி" !!!
என்றும் இல்லாத அவனது நினைவு-இன்று
நதிநதியாய் பெருக்கெடுக்கிறது விழிகளில் !
வண்ண வண்ண கனவுகள் -மங்கி
வெள்ளை கருப்பு வண்ணங்கலாய் ஆனது இரவுகளில் !
வானில் பறந்த இரு ஜோடி புறாக்கள்-இன்று
வெவ்வேறு கூண்டுகளில் அகங்காரத்தின் அடிமைகளாய் !
சாதி,மத பேதமின்றி இணைந்த பறவைகள்-நாங்கள்
நீதி மன்றத்தின் குற்றவாளிகளாய் கூண்டில் !
அன்று அவனிடம் தீய குணங்களை மட்டும் கண்டதாலோ என்னவோ-அதனை
திருத்தத என் மனம் திருந்த முயற்சித்ததில்லை !
என் மனம் மனுவாய்-நீதிபதியிடம்
இனியும் அவனிடம் வாழப் பிடிக்காத போது !
கணவன்,மனைவி அர்த்தமில்லா வார்த்தைகள்
சிறிய பொய்
கை நிறைய பணம்
கிடைத்தது அவனிடமிருந்து
நீ வளர்ந்து கொண்டே செல்கிறாய்
காலவரை இன்றி !
நான் வெட்டி எறிந்தாலும்
நீ வளர்ந்து கொண்டே செல்கிறாய்
வளர்பிறையாக !
நீ வேண்டாம் என விலகி நின்றாலும்
அந்த மனஸ்த்தாபம் ...
ஒரு நொடியில் உருகி விடுகிறது
பனித்துளியாக !
நீ என்று பார்த்தாலும்
முதல் நாள் பார்த்த
அதே தூறல் !
பிறப்பிற்கும்,இறப்பிற்கும்
இடையில் நீ
இருந்தாலும்..
உன்னை விட்டு பிரிய மனம்
விட்டு சென்றதில்லை !
நீ இருக்கும் பொது
என்னை சுற்றிய நிகழ்வுகள்
மறைந்து விடுகிறது !
நீ என்னை விட்டு செல்கையில்
பிறந்ததன் அர்த்தம்
புரிகிறது !
மீண்டும் வந்து சேர்கையில்
உன் வளர்ச்சி
அபரிமிதமாகிறது !
நீ வந்த பி
நண்பர்கள் (8)
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![அருணன் கண்ணன்](https://eluthu.com/images/userthumbs/f2/nxczq_24759.jpg)
அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி
![ப தவச்செல்வன்](https://eluthu.com/images/userthumbs/f3/khjuc_36676.jpg)
ப தவச்செல்வன்
திண்டுக்கல்
![தேன்மொழி](https://eluthu.com/images/userthumbs/f3/tbils_35794.jpg)
தேன்மொழி
சேலம்
![கிரி பாரதி](https://eluthu.com/images/userthumbs/f3/kgeui_35929.jpg)