syed hassain i - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  syed hassain i
இடம்:  madurai
பிறந்த தேதி :  21-Aug-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Feb-2011
பார்த்தவர்கள்:  150
புள்ளி:  14

என்னைப் பற்றி...

என்னைப் பற்றி என் கவிதைகள் சொல்லட்டும் <3

என் படைப்புகள்
syed hassain i செய்திகள்
syed hassain i - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2016 3:01 pm

நிலவில் ஒளி எடுத்து,
அவள் முகம் வரைந்து.

இரவிடம் நிழல் எடுத்து,
விழிக்கு மையிட்டு.

செவ்வானம் பிரதி எடுத்து,
மேனிக்கு வண்ணமிட்டு,

பாலில் ஆடை எடுத்து,
பாவையின் பல் செய்து.

தென்னையில் பூவை போல்,
என் தேவதைக்கும் பூவைத்து

சிலை செதுக்கி பார்த்தேனடி,
அழகே,
சிறிதும் உனக்கது இனையில்லை...

உன் அன்னை போல்
வேறு நல்ல சிற்பியும் இல்லை.

மேலும்

ஆஹா பிரமாண்டமான முடிவிடம் 06-Jan-2016 12:19 am
syed hassain i - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2016 2:59 pm

கடந்து வந்த பாதை பெரிதல்ல,
அதில் நீ கடந்து சென்ற தருணங்கள் தான் அரிது.

நினைக்க முடியாத அளவு காதல்,
அதில் மறக்க முடியாத நினைவு,
உன் பிரிவு.

உன்னுடன் இருந்த நிமிடங்கள்
அவ்வளவு அழகு,
சொல்ல என்னிடம் மொழி இல்லை - உயிரே உன்னை இழந்த நொடி மட்டும்,
இன்னமும் வலிக்கிறது.

இவ்வளவு வலி இருக்கும் என தெரிந்திருந்தால்,
அன்றே

பிரியாமலிருக்க ஏதேனும் வேறொரு
வழியில்
கஷ்டப்பட்டாவது உன்னை
அழைத்து வந்திருப்பேன்.

என் நினைவுகள் உனக்கு இருக்குமா? இல்லாமல் இருக்குமோ?
என நினைத்து நான் நேரம் கடத்தவில்லை,

என்னால் முடியும் பொழுதெல்லாம்
உன் நினைவுகளை அசைபோட்டு, உன்னிடம்

மன்னிப்பும் காதலும்,

மேலும்

நல்ல படைப்பு. வாழ்த்துகள். 06-Jan-2016 2:09 pm
அருமை! நினைவுகளில் சுகமும் சோகமும் 06-Jan-2016 11:01 am
அந்த காதல் புனிதமானது 06-Jan-2016 12:18 am
syed hassain i - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2015 10:07 am

அவள் : உன்னிடம் பேசமாட்டேன் போ ...

அவன் :அப்படியா ?

முதலில் உன் கண்களை முடிக்கொள்

ஏன் தெரியுமா?

உன் உதடுகளைவிட

இமைகள்தான் அதிகம் கவிபடுகின்றன ....

மேலும்

உண்மைதான் காதலில் கண்கள் தான் பேசும் உதடுகள்... 11-Jul-2015 2:53 pm
syed hassain i - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2015 10:06 am

விடியற்காலை வரிசையில் நின்றான்
பால் வாங்க அல்ல
படிக்க தாள் வாங்கவும் அல்ல
படித்து வாங்கிய பட்டங்கள் கையுடன்
பிடித்துகொண்டு பிள்ளை போல் நின்றான்.

விடிந்த பின்பும் கதிரவன் வந்தும்,
விடியலை தேடி வேலைக்காக நின்றான்,
அழைப்பு வந்தது இவன்ப்பெயர் கூவி,
அடியெடுத்து வைத்தான் அலுவலரை நோக்கி,

கேள்விகள் தொடர்ந்தன,
பதில்களும் பறந்தன,

கேட்ட கேள்விகளுக்கு
பொருத்தமான பதில்கள்,

கேட்டவர் மனதிற்கு
போதுமான விடைகள்,

வேலை கிடைத்திடும்
நம்பிக்கை இவனுக்கு,
வேலை அளித்திடும்
எண்ணம் அவருக்கு ,

தீர்ப்புக்கான நேரம் வந்தது ,
கனவுகள் நிஜமாகும்
காலமும் வந்தது,

மேலும்

சிறப்பான படைப்பு... எதார்த்தம் அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jul-2015 2:29 am
syed hassain i - premalathagunasekaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2015 1:03 pm

உதிர்ந்து போன
என் காதலின்
கல்லறையாக
மாறத்தான்
நீ முதலில் உதித்தாயோ....

மேலும்

syed hassain i - premalathagunasekaran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2014 4:52 pm

காயங்களை ஏற்படுத்திவிட்டு
உன் கைக்குட்டையை விட்டுச்சென்றாய்
என் கண்ணீரை துடைக்க....

மேலும்

அருமை .... ஆனால் ஏன் இப்படி 07-Feb-2014 12:06 am
syed hassain i - premalathagunasekaran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2014 9:53 am

என்னை காயப்படுத்தி பார்ப்பதில்
உன் கவலைகள் குறையும் என்றால்
என்றென்றும் காத்திருப்பேன்
காயப்படுவதர்கென்றெ.......

மேலும்

நிஜமாவ ? 11-Jan-2014 6:13 pm
ஒ , அதீத காதலோ ... 11-Jan-2014 10:51 am
syed hassain i - அரவிந்த் குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2013 4:14 pm

சிலர் காதலிக்க வேண்டும் என்பதற்காகவே காதலிக்கின்றார்களே தவிர
காதல் என்றால் என்ன என்று உணர்ந்து காதலிப்பதில்லை...!
இதனால் உண்மையான உள்ளங்களே காயப்படுகின்றன...!

மேலும்

உண்மை தான் நண்பா காதலிப்பதாக நினைப்பவர்கள் எல்லோரும் காதலர்கள் இல்லை, காதல் இதுவென அறியாமல் இணைந்த இதயங்களும் உண்மை காதலர்கள் தான் :) 15-Dec-2013 6:27 pm
syed hassain i - premalathagunasekaran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2013 9:14 am

தினம் தினம் கண்ணாடியில்
பார்ப்பதென்னவோ நான் தான்
ஆனால்
அதில் தெரிவதென்னவோ
உன் முகம்...

மேலும்

அப்படியா ? :) 15-Dec-2013 6:17 pm
நல்ல கற்பனை . வாழ்த்துக்கள் 15-Aug-2013 11:36 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (10)

Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
B.PONNUDURAI

B.PONNUDURAI

GUMMIDIPOONDI (T.K)
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (9)

B.PONNUDURAI

B.PONNUDURAI

GUMMIDIPOONDI (T.K)
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
மேலே