முதல் கவிதை
நானும்
எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்...
ஆனாலும் இயலவில்லை
உனக்கு நான்கொடுத்த
அந்த முதல்
காதல் கவிதையினை மிஞ்ச...!
நானும்
எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்...
ஆனாலும் இயலவில்லை
உனக்கு நான்கொடுத்த
அந்த முதல்
காதல் கவிதையினை மிஞ்ச...!