நீயும் நானும்
நீயும் நானும்...
ஈரிதழ் தாமரையாய் வாழ்வில் மலர்வோம்...
ஜோடிப்புறாக்களாக காதல் வானில் பறப்போம்...
பிரிந்துசேரும் இதழ்கள்போல் ஒட்டுறவாய் இருப்போம்...
இருதுளை நாசிபோல் ஓருயிராய் அன்பை சுவாசிப்போம்...
இணைந்த கரங்களோடு இறுதிவரை பயணிப்போம்...