நூருல் அமீன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நூருல் அமீன்
இடம்:  திருவாரூர்
பிறந்த தேதி :  11-Oct-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jul-2013
பார்த்தவர்கள்:  171
புள்ளி:  10

என்னைப் பற்றி...

தமிழன் ...

என் படைப்புகள்
நூருல் அமீன் செய்திகள்
நூருல் அமீன் - நவின் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2015 7:11 pm

பார்க்க மட்டுமே தெரிந்த
என் கண்களுக்கு
ரசிக்க கற்றுத் தந்தவள் அவள்..,

சுவாசிக்க மட்டுமே தெரிந்த
என் மூக்கிற்கு
வாசனிக்க கற்றுத் தந்தவள் அவள்..,

பேச மட்டுமே தெரிந்த
என் உதட்டிற்கு
சிரிக்க கற்றுத்தந்தவள் அவள்..,

அசைக்க மட்டுமே தெரிந்த
என் கைகளுக்கு
அணைக்க கற்றுத்தந்தவள் அவள்..,

தூங்க மட்டுமே தெரிந்த
என் இரவிற்கு
கனவு காண கற்றுத்தந்தவள் அவள்..,

வெயிலால் மட்டுமே நிரம்பிய
என் வாழ்க்கையில்
நிழலாய் அமைந்தவள் அவள்..,

இத்தனை
அத்தனை
அழகிய
அதிசயம்
செய்த அவளை நட்பில் வைக்க
மனம் வரவில்லை...
நட்பு வாழ்நாள் முழுக்க
தொடருமா....?
சந்தேகம் எனக்கு,
அவள் எனக்கு வாழ்நாள் முழு

மேலும்

நன்றி உதயா தோழா... நன்றி அஜித் அண்ணா நன்றி தோழா முகமது சர்பான் நன்றி அமின் அண்ணா நன்றி மினா தோழி 03-Aug-2015 6:37 pm
அருமை அருமை வாழ்த்துக்கள் நட்பே 03-Aug-2015 1:39 pm
அருமையான கவிதை வெற்றி பெற வாழ்த்துக்கள் ... 03-Aug-2015 12:21 am
அழகான கவிதை இளமையான மனதில் உள்ள ஆழமான குழப்பங்கள் வரிகளில் அழகாய் தென்படுகிறது 02-Aug-2015 11:47 pm
நூருல் அமீன் - cmvijay அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2015 11:11 pm

எனக்கு இல்லை நான் முதலாம் ஆண்டு படிக்கும் பெண் ஒருவளிடம் காதல் வயப்படுகிறேனா என்று தெரியவில்லை!
எப்போதும் அவள் நினைவுகள் வாட்டுகிறது அவள் சிரிப்பளோ,அழுவாளோ ,உண்பாலோ ,உறங்குவாளோ என என் மனம் அவளையே ரிங்காரம் இருக்கிறது.
அவளை காணும் பொது ஒரு வித்தியசமான உணர்வு ஏற்படுகிறது , எப்போதும் கண்களை பார்த்து பேசுவது என் வழக்கம் ஆனால் அவளிடம் பேசும் பொது மட்டும் கண் கூசுகிறது ,
அவள் என்னை நெருங்கினால் உடல் சூடாகிறது , வேற்கிறது என் மொழி மௌனமாகிறது
இந்த மூன்று மாதங்களாக நன் நானாக இல்லை
,
ஒரு கவிஞன்,சிந்தனையாளன் என்று என்னை நானே நினைதேன் அனால் இந்த விசயத்தில் நன் செயல்பட முடியா பைத்தியக்காரனாக

மேலும்

நன்று தோழரே ... 05-Aug-2015 7:12 pm
பிதற்றால். சொத்துல விசாம் வைச்சா சாரியா பொஇடும். 05-Aug-2015 12:58 pm
உங்கள் காதல் உங்கள் கையில். தொடர நினைத்தாலும் விட நினைத்தாலும் முடிவில் உறுதியாக இருங்கள். வாழ்த்துக்கள். . . . . . . . . . . . கவியமுதன் 03-Aug-2015 9:24 am
அருமையான விளக்கம் 03-Aug-2015 12:16 am
நூருல் அமீன் - நூருல் அமீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2014 7:43 pm

சிறகு முலைத்த பறவயாய் சுற்றி திறிந்த என்னை...
சீதனம் என்னும் ஒற்றை வார்த்தையில் சிறையி அடைத்தாய்...
என் இயலாமயை அறியாத ஊராறின் பார்வயில்
நான் ராசி இல்லாதவலாம்...
உதாசினபடுத்தும் பேச்சுகளால் உணச்சிகளை அடக்கிகொண்டு...
முடங்கி கிடக்கின்றேன்
முதிர் கன்னியாய்...

மேலும்

நன்றி தமிழா... 10-Nov-2014 2:00 am
அரு ைம தமிழா 08-Nov-2014 4:55 pm
நூருல் அமீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2014 10:40 pm

சினம் கொண்ட
காளையாய்
சுற்றி திரிந்த என்னை...
உன் ஒற்றை நொடி
சிரிப்பினில்
அடக்கிவிட்டாய்...

மேலும்

நூருல் அமீன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2014 9:00 pm

முகத்தில் திடீர் முகபரு ...
கண்ணழகியின் கண் பட்டு ...
கண்ணத்தில் முகப்பரு ....
நண்பர்களின் கிண்டலில் ...
காதல் அரும்பும் காலம்
வாழ்க்கையில் வசந்த காலம் ....!!!

கண்ணாடி முன் நின்று
கதாநாயகன் கற்பனை ...
சில நிமிடத்துக்கு ஒருமுறை ...
உடை மாற்றும் படலம் ...
எங்கே போவது என்று
தெரியாமல் ஓடித்திரியும்
கால்கள் -காதல் அரும்பும்
வசந்த காலம் .....!!!

மேலும்

உண்மைதான் நண்பா 29-Sep-2014 9:36 pm
நினைத்தாளே இனிக்கும் இறந்த கால நிகழ்வுகள்... அருமையான படைப்பு நண்பா வாழ்த்துக்கள் ... 29-Sep-2014 9:08 pm
நூருல் அமீன் - மனோ ரெட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Sep-2014 8:34 am

தாடியைச் சொறிந்தால்
என்ன வருமோ தெரியாது..?
யோசனைகள்
நிச்சயம் வருமென்ற
நம்பிக்கை ஆண்களுக்கு..!!

சம்பாதிக்கும் ஆசை
அத்தனை இருக்கும்,
அதற்கான வழி
ஏழுமலை,ஏழுகடல்
தாண்டி இருப்பது போல்
பயமிருக்கும்...!!

கவிதை எழுதித் தள்ள
கற்பனை நிரம்பி இருக்கும்,
காதலும் காதலியும்
கடல் தாண்டி இருப்பதாய்-வெறும்
கனவு மட்டும் மிச்சமிருக்கும்...!

திரைப்படங்கள்
பார்க்கும் போதெல்லாம்
கதாநாயகனாக வாழ
ஆசை இருக்கும்,
அப்படி வாழ்க்கை வாழ
உருப்படியான கதை தான்
கிடைக்காமலிருக்கும்..!!

உடனிருப்பவன்
முன்னேறிப் போனால்
பொறாமை ரொம்ப இருக்கும்,
உடனே அதிர்ஷ்டம்
நமக்கு இல்லையென்று
தனக்குள

மேலும்

"தாடி வளருவதில் பிரச்சினை இல்லை, தாடி வளரும் போது ஆண்கள் வளராமல் இருப்பது தான் பிரச்சினை, " மிக மிக உண்மையான வரிகள் தோழரே... அருமை... 29-Sep-2014 12:07 am
நன்று! 28-Sep-2014 8:03 pm
நல்ல சிந்தனை மனோ . தொடருங்கள் ... 28-Sep-2014 7:15 pm
தாடி பற்றி கவிதை தடியால் சொன்னது மிக அருமை 28-Sep-2014 11:29 am
நூருல் அமீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2014 7:43 pm

சிறகு முலைத்த பறவயாய் சுற்றி திறிந்த என்னை...
சீதனம் என்னும் ஒற்றை வார்த்தையில் சிறையி அடைத்தாய்...
என் இயலாமயை அறியாத ஊராறின் பார்வயில்
நான் ராசி இல்லாதவலாம்...
உதாசினபடுத்தும் பேச்சுகளால் உணச்சிகளை அடக்கிகொண்டு...
முடங்கி கிடக்கின்றேன்
முதிர் கன்னியாய்...

மேலும்

நன்றி தமிழா... 10-Nov-2014 2:00 am
அரு ைம தமிழா 08-Nov-2014 4:55 pm
நூருல் அமீன் - நூருல் அமீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2014 7:29 pm

பகலிலும் நிலவை
காண்கிறேன்...!
என்னருகில் நீ...!

மேலும்

நூருல் அமீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2014 7:29 pm

பகலிலும் நிலவை
காண்கிறேன்...!
என்னருகில் நீ...!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

நவின்

நவின்

நாகர்கோவில்
user photo

karthi

tiruchengode
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (13)

சீனி அலி இப்ராஹிம்,

சீனி அலி இப்ராஹிம்,

பெரியபட்டினம்.
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (13)

மனோ ரெட்

மனோ ரெட்

எட்டயபுரம்,தூத்துக்குடி
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே