சீனி அலி இப்ராஹிம், - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சீனி அலி இப்ராஹிம்,
இடம்:  பெரியபட்டினம்.
பிறந்த தேதி :  03-Apr-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Aug-2012
பார்த்தவர்கள்:  220
புள்ளி:  48

என்னைப் பற்றி...

தமிழ்மொழி மாணாங்கால் இம்மன்னில் - எம் மொழிக்கு மாண்டிடுவாய்...? (சீனி)

என் படைப்புகள்
சீனி அலி இப்ராஹிம், செய்திகள்

ஜாதி இன மொழிக்கு - விஷம்
தெளிக்கும் கூடாரங்களே - இவை
ஏதும் கண்டிராத - டாக்டர்
அப்துல் கலாம் எங்கே..?

கேட்டுச்சொள்ளும் - உன்
தலைமையிடம்

தேவையா இது உனக்கு…

தனி ஒரு மனிதனுக்கு - நீதி
கிடக்கவில்லைஎனில் - நித்திரை
எதற்கு உனக்கு …

மூன்று வேலை உணவுக்காக - பாடு
பட்டுக்கொண்டிருக்கும் - கோடான
கோடி மக்கள் நாட்டில்

பேர், புகழ், மாட, மாளிகை
அனுபவிக்க தலைவனா..? - உன்
அடுத்த வேளை உணவுக்கு
யோசித்தாயா..?

தலைவன்கள் அனைவரும் - அவன்
தலைமுறைக்கே சேர்த்து
வைத்துள்ளான் என்பதை
சிந்தித்தாயா..?

விடைகாணும் வேட்க்கையில் வீறெடு …

இ ன் று முதல் யோசி

இன்னுமொரு விடுதலை

மேலும்

சீனி அலி இப்ராஹிம், - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2015 8:25 pm

ஜாதி இன மொழிக்கு - விஷம்
தெளிக்கும் கூடாரங்களே - இவை
ஏதும் கண்டிராத - டாக்டர்
அப்துல் கலாம் எங்கே..?

கேட்டுச்சொள்ளும் - உன்
தலைமையிடம்

தேவையா இது உனக்கு…

தனி ஒரு மனிதனுக்கு - நீதி
கிடக்கவில்லைஎனில் - நித்திரை
எதற்கு உனக்கு …

மூன்று வேலை உணவுக்காக - பாடு
பட்டுக்கொண்டிருக்கும் - கோடான
கோடி மக்கள் நாட்டில்

பேர், புகழ், மாட, மாளிகை
அனுபவிக்க தலைவனா..? - உன்
அடுத்த வேளை உணவுக்கு
யோசித்தாயா..?

தலைவன்கள் அனைவரும் - அவன்
தலைமுறைக்கே சேர்த்து
வைத்துள்ளான் என்பதை
சிந்தித்தாயா..?

விடைகாணும் வேட்க்கையில் வீறெடு …

இ ன் று முதல் யோசி

இன்னுமொரு விடுதலை

மேலும்

கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Nov-2014 7:23 am

பணமே உலகம் என
பழகும் உறவுகளின்
நடுவே என்னை மட்டுமே
உலகமாய் நேசிக்கும் ஒருவன் .!

இப்படியும் ஓர் ஆணா
இவன் எனக்காக பிறந்தவனா
ஓராயிரம் கேள்விகள்
இதயத்தின் ஓரத்தில்

பேரழகி இல்லை நான்
பணமும் பொருளும் இல்லை என்னிடம்
பெற்றவர் சோதரர் என்று பெரும்
கூட்டமும் இல்லை என்னோடு

எதை நேசிக்கின்றான் என்னிடம்
இதுவரை எனக்கு புரியவில்லை

முட்கள் நிறைந்த என் பாதையில்
மலர்கள் தூவி செல்கின்றான்
கொடும் தீ என்னை எரிக்கையில்
குளிர் நீராகி என்னை நனைக்கின்றான்

என்ன தவம் செய்தேனோ
என்னவனாய் இவன் கிடைக்க

இன்னல்கள் இன்றி இனி
என்னவனோடு நானும் பறப்பேன்
காதல் வானில் .

மேலும்

வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் நன்றிகள் . 28-Dec-2014 7:14 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் நன்றிகள் . 28-Dec-2014 7:14 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் நன்றிகள் . 28-Dec-2014 7:13 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் நன்றிகள் . 28-Dec-2014 7:13 pm
சீனி அலி இப்ராஹிம், - R.SATHYARAJ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2014 10:21 pm

அழகான கவிதை எழுதலாம் என்று அமர்ந்தேன்......... ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இனங்க.... இனிமையான வார்த்தை கோர்த்து எழுதலாம் என்றேன்......பின்பு ஈரைந்து மாதம் சுமந்தவளை பற்றி எழுதலாம்என்றேன்....அப்பொழுது உனக்கேன் இந்த தேவையில்லாத வேலை என்று என் உள்ளம் உரைக்க..... ஊதல் கருவியில் காற்று நுழைந்து இசையாவது ஒரு முயற்சிதானே....என்று உள்ளத்திடம் பதில் உரைக்க ..... என் சிந்தனை எனை ஏளனமாய் பார்த்து எள்ளி நகையட...... ஏசுபிரான் போல் அமைதி காத்தேன். என் சிந்தனையிடம்.... ஐயம் பற்றிகொண்டது அகலாமலே... ஒரு வரியாவது எழுதிவிடலாம் என்று நினைத்தேன் ......

மேலும்

நன்றி தொழரே 28-May-2015 7:11 am
ம்.. ம்.. நல்லாருக்கு.. 22-Nov-2014 3:58 pm
நல்லாருக்கு தோழரே... 22-Nov-2014 3:49 pm
சீனி அலி இப்ராஹிம், அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Nov-2014 10:42 am

அறிவியல்
:::::::::::::::::::.
தேடா நெருப்பில்..
தீஞ்சுவை உணவேது,

தேயா நிலவில்,
பவ்ர்ணமிக்கு இடமேது..

உச்சத்து வரம்பென்ற..
உலகளாவிய பேச்சுதனை..!
உச்சவரம்பு இல்லையென்று,
உதாசீனப்படுத்தியவன்..!!
வயிற்ருக்கு உணவில்லை..
வானொலிக்கு - இடம்
கொடுத்தான்..!!!

சதா சதை காட்டி,
தெருக்கோடி..
சென்றவன்தான்..!
உடம்பில்,
சட்டை பேன,
கற்றுக்கொண்டான்..!!

கால் அயரா..
நடந்து பார்த்த - நாடகத்து,
கேளிக்கையை..!
தொலை நோக்கு,
பார்வை என்ற..
தொலைக்காட்சியில் - கண்டு,
கொண்டான்..!!

கையால் வந்த,
கணக்கை எல்லாம்..
கணினியில்,
அடக்கி வைத்து.

சின்ன.. சின்ன..
செய்திகளை - சிறு
பறவை காலில்

மேலும்

நல்ல கரு கொண்ட படைப்பு 28-Dec-2014 9:23 am
அருமை ... தொடருங்கள் .. 28-Dec-2014 9:06 am
கவிதையை மீண்டும் படித்து, வார்த்தைகளை இன்னும் மாற்றி, எளிதாக்கவும்.. 28-Dec-2014 8:53 am
நன்றி தோழருக்கு... 22-Nov-2014 3:41 pm
சீனி அலி இப்ராஹிம், - சீனி அலி இப்ராஹிம், அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Nov-2014 10:42 am

அறிவியல்
:::::::::::::::::::.
தேடா நெருப்பில்..
தீஞ்சுவை உணவேது,

தேயா நிலவில்,
பவ்ர்ணமிக்கு இடமேது..

உச்சத்து வரம்பென்ற..
உலகளாவிய பேச்சுதனை..!
உச்சவரம்பு இல்லையென்று,
உதாசீனப்படுத்தியவன்..!!
வயிற்ருக்கு உணவில்லை..
வானொலிக்கு - இடம்
கொடுத்தான்..!!!

சதா சதை காட்டி,
தெருக்கோடி..
சென்றவன்தான்..!
உடம்பில்,
சட்டை பேன,
கற்றுக்கொண்டான்..!!

கால் அயரா..
நடந்து பார்த்த - நாடகத்து,
கேளிக்கையை..!
தொலை நோக்கு,
பார்வை என்ற..
தொலைக்காட்சியில் - கண்டு,
கொண்டான்..!!

கையால் வந்த,
கணக்கை எல்லாம்..
கணினியில்,
அடக்கி வைத்து.

சின்ன.. சின்ன..
செய்திகளை - சிறு
பறவை காலில்

மேலும்

நல்ல கரு கொண்ட படைப்பு 28-Dec-2014 9:23 am
அருமை ... தொடருங்கள் .. 28-Dec-2014 9:06 am
கவிதையை மீண்டும் படித்து, வார்த்தைகளை இன்னும் மாற்றி, எளிதாக்கவும்.. 28-Dec-2014 8:53 am
நன்றி தோழருக்கு... 22-Nov-2014 3:41 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Nov-2014 9:13 am

இளைய சமுதாயமே ...

ஒரு நொடியாவது சிந்தித்துப் பார்

வாழ்வின் நிலையை பகுத்துப் பார் !

உந்தன் இலக்கை நிர்ணயித்துப் பார்

தூரத்தை மறந்து அடைந்திடப் பார் !

**********

வருங்கால வளர்பிறைகளே ...

கற்கால வாழ்வினை படித்துப் பார்

தற்கால நிலையை எண்ணிப் பார் !

சிகரத்தை தொட முயற்சித்துப் பார்

சிந்தனை மாறாமல் பயணித்துப் பார் !

**********

விருட்சத்தின் விழுதுகளே ...

முன்னோரை நினைத்து முன்னேறப் பார்

எந்நாளும் ஈரநெஞ்சுடன் வாழ்ந்துப் பார் !

முதியோரை வணங்கி வாழ்ந்திடப் பார்

விதியெனக் கூறாமல் மதிகொண்டு பார் !

**********

விளையவுள்ள வித்துக்களே ...

இனமொழ

மேலும்

கருத்திடுவதிலும் உங்கள் வழி தனிவழியே கவுஸ். மனம் மகிழ்ந்தேன் உங்கள் வருகையால் . நன்றி கவுஸ் 28-Nov-2014 8:24 am
பார் பார் என்று சொல்லி பாரையே திரும்பி பார்க்க வைக்கிறது.... பாறையான நெஞ்சுக்குள்ளும் பாய் போட்டு உட்காரும் இப்படைப்பு....! படைப்பு விழிப்புணர்வு.... படித்ததும் விழியில் ஓர் உணர்வு....! 28-Nov-2014 8:03 am
மிக்க நன்றி ப்ரியா 26-Nov-2014 2:41 pm
நம்பிக்கை வரிகள் ஐயா படைப்பு மிக அருமை...! 26-Nov-2014 12:31 pm
சீனி அலி இப்ராஹிம், - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2014 10:42 am

அறிவியல்
:::::::::::::::::::.
தேடா நெருப்பில்..
தீஞ்சுவை உணவேது,

தேயா நிலவில்,
பவ்ர்ணமிக்கு இடமேது..

உச்சத்து வரம்பென்ற..
உலகளாவிய பேச்சுதனை..!
உச்சவரம்பு இல்லையென்று,
உதாசீனப்படுத்தியவன்..!!
வயிற்ருக்கு உணவில்லை..
வானொலிக்கு - இடம்
கொடுத்தான்..!!!

சதா சதை காட்டி,
தெருக்கோடி..
சென்றவன்தான்..!
உடம்பில்,
சட்டை பேன,
கற்றுக்கொண்டான்..!!

கால் அயரா..
நடந்து பார்த்த - நாடகத்து,
கேளிக்கையை..!
தொலை நோக்கு,
பார்வை என்ற..
தொலைக்காட்சியில் - கண்டு,
கொண்டான்..!!

கையால் வந்த,
கணக்கை எல்லாம்..
கணினியில்,
அடக்கி வைத்து.

சின்ன.. சின்ன..
செய்திகளை - சிறு
பறவை காலில்

மேலும்

நல்ல கரு கொண்ட படைப்பு 28-Dec-2014 9:23 am
அருமை ... தொடருங்கள் .. 28-Dec-2014 9:06 am
கவிதையை மீண்டும் படித்து, வார்த்தைகளை இன்னும் மாற்றி, எளிதாக்கவும்.. 28-Dec-2014 8:53 am
நன்றி தோழருக்கு... 22-Nov-2014 3:41 pm

வித்தார கள்ளியில்..
கத்தாளை - முள்,
பறித்து..
எழுதியது,
"" "" ""

விக்கித்த வேதனையில்..
"வித்தாந்தமாம்"..
கண்டாச்சு ..

சபலத்து சிரிப்பு கூட ..
"சங்கீத" - பாசை ஆச்சு..

உவமையாய் பேசி...
"உண்மையாய்" ஆஹிடுச்சு..

இட்டு.. இட்டு "இச்சையிலே"
இச்சு.. இச்சு...
வச்சு... வச்சால் - அது தான்
இன்பமாச்சு...


ஆகையால்.....

திரித்த.. தீங்கில்..
திரளாய்வாய் - தளைத்த
நிமிர்த்தமாய்...
எதுவாய் இருக்கும்..?
ஏதுவாய் இருப்பது..!

என்று..

வித்தார கள்ளியில்..
கத்தாளை - முள்
பறித்து..
எழுதியது - காதல்.( சீனி )

மேலும்

வார்த்தை கோர்வை நன்று! கவிதை இன்னும் சிறக்கட்டும்.. 28-Dec-2014 8:56 am
அழகு ..அழகு..... 17-Dec-2014 10:06 pm
நல்ல முயற்சி! பாடல் நன்று!.. 14-Dec-2014 12:08 pm
வித்தார கள்ளியில்.. கத்தாளை - முள், பறித்து.. எழுதியது, என்ற வரிகள். காதலிப்பவர்கள் மட்டுமே உணரக்கூடிய வரிகள். அருமையாய் இருக்கு நண்பரே 12-Nov-2014 8:26 am
சீனி அலி இப்ராஹிம், - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2014 3:19 pm

வித்தார கள்ளியில்..
கத்தாளை - முள்,
பறித்து..
எழுதியது,
"" "" ""

விக்கித்த வேதனையில்..
"வித்தாந்தமாம்"..
கண்டாச்சு ..

சபலத்து சிரிப்பு கூட ..
"சங்கீத" - பாசை ஆச்சு..

உவமையாய் பேசி...
"உண்மையாய்" ஆஹிடுச்சு..

இட்டு.. இட்டு "இச்சையிலே"
இச்சு.. இச்சு...
வச்சு... வச்சால் - அது தான்
இன்பமாச்சு...


ஆகையால்.....

திரித்த.. தீங்கில்..
திரளாய்வாய் - தளைத்த
நிமிர்த்தமாய்...
எதுவாய் இருக்கும்..?
ஏதுவாய் இருப்பது..!

என்று..

வித்தார கள்ளியில்..
கத்தாளை - முள்
பறித்து..
எழுதியது - காதல்.( சீனி )

மேலும்

வார்த்தை கோர்வை நன்று! கவிதை இன்னும் சிறக்கட்டும்.. 28-Dec-2014 8:56 am
அழகு ..அழகு..... 17-Dec-2014 10:06 pm
நல்ல முயற்சி! பாடல் நன்று!.. 14-Dec-2014 12:08 pm
வித்தார கள்ளியில்.. கத்தாளை - முள், பறித்து.. எழுதியது, என்ற வரிகள். காதலிப்பவர்கள் மட்டுமே உணரக்கூடிய வரிகள். அருமையாய் இருக்கு நண்பரே 12-Nov-2014 8:26 am
சீனி அலி இப்ராஹிம், - பெ கோகுலபாலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2014 7:45 am

கரம் பிடித்தவள்
கலங்கிக் கிடக்க….!
உறவுல வந்தவன்
தரையிலே உறங்க….!
உணர்ச்சியில வந்தவன்
கருவறையிலே மிதங்க….!

மணலில் கால் பதித்து
சோகத்தை மனதில பதித்து….!
நெய்த வலையினை
நெஞ்சிலே சுமந்து….!
சுண்டக்கஞ்சியினை
தலையிலே சுமந்து….!
தசை தளர்ந்து
விசை படகில்
ஏறினான் மீனவநண்பன்….!

வெண்ணிற அலைகள்
வெறிகொண்டு மோத….!
கட்டையினால் கோர்த்த
கட்டுமரப்படகுகள்
பெரும் சத்தத்துடன்
பேரணியாக செல்ல….!

கடல் அன்னையை கண்டு
களிப்புடன் வலையினை வீச….!
நொடிபொழுதில் சிக்கின
நூறாயிரம் மீன்கள்….!

துள்ளிய மீன்கள்
துவண்டன கணப்பொழுதில்….!
மடிந்த மீன்களை
மகிழ்ச்சியுடன் கைகளில் அள்ள….!
சீறிப்பாயிந்

மேலும்

நன்றி நண்பரே. 10-Nov-2014 10:52 am
பிணத்தை செய்திகளாக்கி பக்கத்தை நிரப்பி பணத்தை அள்ளும் பத்திரிக்கையாளன்….! செத்தவனை நாயகனாக்கி பெத்தவளை பேட்டி எடுத்து....! துக்கத்தை தொடர் எடுத்து துட்டுகளை கொள்ளை அடிக்கும் தொலைக்காட்சிகள்....! எழுச்சிமிகு வரிகள்... அருமை அருமை தோழரே... 10-Nov-2014 10:47 am
நன்றி நிஷா அவர்களே 10-Nov-2014 10:02 am
கடலுக்குள் கோடு போடு….! காற்றுக்கு தடை போடு….! ஆற்றுலே நாற்று நட….! வெண்ணிலவுக்கு வெளிச்சம் காட்டு….! விண்ணுக்கு வர்ணம் பூசு….! மனதிற்கு மடை போடு….! இவையெல்லாம் முடியுன்னா….! அவன் கைக்கு விலங்கு போடு அருமை அருமை 10-Nov-2014 9:20 am
சீனி அலி இப்ராஹிம், - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2014 2:19 pm

பயிற்சி எடுக்கவில்லை...

உழைப்பதற்கு.

கிளிக்கு - பயிற்சி
...
கொடுக்கிறான் - அவன்,

உண்பதற்கு...

பாவம்...!!!

பசி என்ற கிலி. (சீனி)

மேலும்

எவ்வளவோ விஷயங்கள் மிகச்சிறிய வரிகளில் 12-Nov-2014 8:31 am
நன்றி தோழரே... 10-Nov-2014 8:19 am
நல்லாருக்கு தோழரே.. 09-Nov-2014 7:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (44)

Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (44)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (44)

Seeni Ali Ibrahim

Seeni Ali Ibrahim

Periyapattinam
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே