சீனி அலி இப்ராஹிம்,- கருத்துகள்

அனைத்துமே..

ரசிக்க வைக்கும் வரிகள்,

என்னை எனக்குள் - நான்

இரண்டுமுறை ரசித்த கவிதையில்..

இதுவும் ஒன்று.

அருமை.. அருமை..

எல்லையின் தொல்லைக்கு
எழுதுகோல் தீர்வாகுமா?


வடியும் கண்ணீருக்கு
கடிதம் தீர்வாகுமா?

மடியும் மீனவனுக்கு
விடியும் நாள் வருமா?

அருமை... அருமை..

சரி தோழரே நன்று... முயர்ச்சிக்குறேன்...

அருமையாய் சொல்லி வைத்தீர்கள்


சீனி அலி இப்ராஹிம், கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே