ஆ முதல் ஃ வரை

ழகான கவிதை எழுதலாம் என்று அமர்ந்தேன்......... சிரியரின் வேண்டுகோளுக்கு இனங்க.... னிமையான வார்த்தை கோர்த்து எழுதலாம் என்றேன்......பின்பு ரைந்து மாதம் சுமந்தவளை பற்றி எழுதலாம்என்றேன்....அப்பொழுது னக்கேன் இந்த தேவையில்லாத வேலை என்று என் உள்ளம் உரைக்க..... தல் கருவியில் காற்று நுழைந்து இசையாவது ஒரு முயற்சிதானே....என்று உள்ளத்திடம் பதில் உரைக்க ..... ன் சிந்தனை எனை ஏளனமாய் பார்த்து எள்ளி நகையட...... சுபிரான் போல் அமைதி காத்தேன். என் சிந்தனையிடம்.... யம் பற்றிகொண்டது அகலாமலே... ரு வரியாவது எழுதிவிடலாம் என்று நினைத்தேன் ......

எழுதியவர் : சத்தியராஜ் (21-Nov-14, 10:21 pm)
Tanglish : aa muthal q varai
பார்வை : 160

மேலே