ஒரு மலரின் விண்ணப்பம்
செடியில் மலர்ந்து..
மனிதரால் கவர்ந்து..
வாழை நாறுடன் இணைந்து..
மாலையானேன் விரைந்து!
காத்திருந்தேன் மாலையாக..
மாலையில் விலையாக..
வாடாமல் உனை சேர்..
வரமளிப்பாய் ஆண்டவனே!..
செடியில் மலர்ந்து..
மனிதரால் கவர்ந்து..
வாழை நாறுடன் இணைந்து..
மாலையானேன் விரைந்து!
காத்திருந்தேன் மாலையாக..
மாலையில் விலையாக..
வாடாமல் உனை சேர்..
வரமளிப்பாய் ஆண்டவனே!..