மார்வாடு - துரோகம்

மானம் கெட்டவனின்...
மனதோடு ஒன்றிப்போய்...
மானம் கெட்டேனும்,
வாழும் வாழ்க்கையே...
மார்வாடு..!
உழைப்பு வேண்டும்...
எத்தனிக்கும் மனசு...
கவலை இல்லாக்கலவன் - அவன்
உயர்வுக்கு...
மார்வாடு..!!
மனம் பெற்றும்,
வாழாது வாழ்க்கை...
நம்மில் நாமே
செய்த மார்வாடு..!!!
வின் முட்டும்-வீண்
தர்க்கம்...
சிந்தனைக்கு எட்டா...
சிந்தனையின்...
மார்வாடு..!
நற்செயல்...
புரிந்தாலே - நாளும்,
நலம் உண்டாம் - தன்
சிறப்புக்கு வேண்டா...
சின்னசாதிப்பயலின்
.மார்வாடு..!!
கலையா கனவு...
கண்டதும் உறக்கம்.
ஆழ்ந்த...
சிந்தனைக்கு,
.மார்வாடு..!!!
பிழையொன்றும் இல்லை - உன்
நட்பின் எல்லை...
இருந்தும்...
மறந்தேன் - நான்
புரியாமல் இருந்த
மார்வாடு..!
அறிவுக்கு எட்டியும்...
அசரவில்லை - என்
மனம் - நீ
தரும் நட்புக்கு - நான்
தரும் பிழையே...
மார்வாடு...!!
உள்ளங்கள் இறைஞ்சும் - ஊமை
குரலுக்குள்ளே
உன்னதமாய்...
வார்த்தை உண்டு - அது
புரியா வினா...? என்றால் - நம்
புத்தி புரியும்...
புத்தாந்த,
மார்வாடு..!!!
அன்றில் இல்லை,
என்றுமே இல்லை...
கத்தை கத்தையாக...
வித்தகனின்
விமர்சனம்...
பேனா மையில்...
மறந்து போவான்...
மறுகணம் - அது
கொள்கைக்கு - அவன்
கோட்பாடு...
மார்வாடு...!
இளந்துயரத்தில்...
துயரம் கண்டு...
தொல்லைகள் - பல
கண்டு...
சோதனையில் - தோல்
கொடுத்து...
தோலமைக்கு - தான்
ஏங்கி - என்றும்
நிலைத்திருப்போம்...
என்றெண்னும்...
போதினிலும்...
என்றோ - ஒரு
நாள்...
என்னோற்றால், விமர்சனம்...
முன்கால...
வாழ்க்கையின்...
முக்கால், வாழ்க்கை - அன்றே,
அழித்திடுவாள் - அவள்
பேசும், பேச்சு...
மார்வாடு...!!
கவிதைக்கு இறைஞ்சி
கனா கண்ட - என்
தோழா - தர
தவறிவிட்டேனா - அது,
நம்மில்...
உமக்காய்...
மார்வாடு...!!!
இல்லை,
கேட்டும்...
தரவில்லையே - என்று,
எமை மறந்து போனாயோ - அது
எமக்கு செய்யும்
மார்வாடு...!
நித்தநிக்கும் - என்
மனம் - நிலா
தேடி சிந்தனை...
கிடைக்கவில்லை - அன்று
அமாவாசை.
என்னோற்றான் - என்
எண்ணத்தில்...
செய்வதில்லை
மார்வாடு...!!
மேலும்,
இன்னும் இருக்கு...
இருந்தும் போதும்,
என்றெண்ணி...
முடிக்கிறேன்.
முனன்காதீர்.
"அதுவும் மார்வாடு". (சீனி)யின் மறு பதிப்பு.