Seeni Ali Ibrahim - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Seeni Ali Ibrahim
இடம்:  Periyapattinam
பிறந்த தேதி :  01-Apr-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Sep-2014
பார்த்தவர்கள்:  123
புள்ளி:  0

என் படைப்புகள்
Seeni Ali Ibrahim செய்திகள்
Seeni Ali Ibrahim - சீனி அலி இப்ராஹிம், அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2014 12:46 pm

ஓசையுடன்..
கடல் அலை.!!!

காற்றோடு..
கடற்கரை.!!!

கடலோர...
சிப்பியும்,
கரை புரண்ட..
முத்தும்,
நீந்தி குளிக்கும்..
மகிழ்ச்சியில்..!!!

அலைகண்டு..
ஓயாத ஓடம்..!!!

ஓய்ந்த பின்பும்..
நனையவரும் வலைகள்.

ஓடி நனைக்கும் கால்களும்..

ஒய்யார கூச்சலும்..

ஒத்தராக பாடலும்..

கிண்டல் பேச்சும் ..

ஏலன கேலியும்..

வீடு வந்தால்,
மறைந்துபோகும்..!!!

எத்தனையோ மீன்கள்..
வகை வகையாக..!!!

வெட்ட வெளி மணல் - அதில்,
காய கிடக்கும் கருவாடு..

ஆழம் செல்ல காத்திருப்பான்,

காலைபொழுது கஞ்சியுடன்.

எங்கே..?
சங்கு - என்று,
எடுத்துக்காட்டும்
கண்ணாடியோடு..

மகிழ்ச்சியில்..

முக்க

மேலும்

கடலின் அருமைகள், அருமை. நண்பரே... 01-Nov-2014 12:01 pm
நன்றி தோழமையே..! 30-Sep-2014 8:33 am
கவிதையில்... என் "கடல்" ரசித்த தங்களுக்காய்... நன்றிகள் பல, தோழரே..!! 30-Sep-2014 8:32 am
நன்றி.. நண்பரே.. நன்றாய் ரசித்து, வாசித்து இருப்பீர்கள் போல... 30-Sep-2014 8:29 am
Seeni Ali Ibrahim - சீனி அலி இப்ராஹிம், அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2014 1:40 pm

அத்துவான காட்டுக்குள்ளே..
அந்தி சாயும் நேரத்துலே..
அங்கே இங்கே பார்த்து வச்சு - என்னை
ஆத்மார்த்தம் தந்தவளே..!


வக்கனையா வாய் பேசி..
வாய் சவடால் கொஞ்சம் பேசி..
வாய் சிரிச்சு வந்தவளே - என்னை
வாய் பிளக்க வச்சவளே..!!


உள்ளத்து உவமை எல்லாம்..
உன்னோடு பேசிடத்தான்..
ஊருக்குல்லே ஓடிடாதே - இன்னும்
ஒரு முறை பாத்துக்கறேன்..


பொல்லாத "பூ"ச்சூடி..
புறம் சொல்லி போனவளே..
போயிட்டு வந்துரடி - நம்ம
புறம்போக்கு கொள்ளை பக்கம்..


உள்ளம் எல்லாம் வெடிக்குதடி..
ஊமத்தங்காய் போல..:
ஊர் அறிய கொதிக்க வச்சு - உன்னை
உலை சோறு திங்க வைக்க..!!!


பூட்டி வச்ச நெஞ்சுக்குள்ளே..
"பூ"ச்சாரல் அடிக

மேலும்

நன்றி.. வாழ்த்திய தோழமைக்கு. 06-Oct-2014 11:37 pm
பாராட்ட... பழகிக்கொண்டேன்.. உங்கள் வருகையால். தோழமைக்கு நன்றி... 06-Oct-2014 11:35 pm
அழகு ! ரசிக்கவைக்கின்ற வரிகள் .............................. வாழ்த்துக்கள் ................. 06-Oct-2014 6:29 pm
ஒவ்வொரு வரியும் ரசிக்க வைத்தது. அருமை மிக அருமை. 06-Oct-2014 6:23 pm
கருத்துகள்

மேலே