சரவணன் தேனூர் - சுயவிவரம்
(Profile)
                                
வாசகர்
| இயற்பெயர் | : சரவணன் தேனூர் | 
| இடம் | : | 
| பிறந்த தேதி | : | 
| பாலினம் | : | 
| சேர்ந்த நாள் | : 14-Oct-2014 | 
| பார்த்தவர்கள் | : 75 | 
| புள்ளி | : 0 | 
பயிற்சி எடுக்கவில்லை... 
உழைப்பதற்கு. 
கிளிக்கு - பயிற்சி 
... 
கொடுக்கிறான் - அவன், 
உண்பதற்கு... 
பாவம்...!!! 
பசி என்ற கிலி. (சீனி)
வித்தார கள்ளியில்..
கத்தாளை - முள்,
பறித்து..
எழுதியது,
""     ""     ""
விக்கித்த வேதனையில்..
"வித்தாந்தமாம்"..
கண்டாச்சு ..
சபலத்து சிரிப்பு கூட ..
"சங்கீத" - பாசை ஆச்சு..
உவமையாய் பேசி...
"உண்மையாய்" ஆஹிடுச்சு..
இட்டு.. இட்டு "இச்சையிலே"
இச்சு.. இச்சு...
வச்சு... வச்சால் - அது தான்
இன்பமாச்சு...
ஆகையால்.....
திரித்த.. தீங்கில்..
திரளாய்வாய் - தளைத்த
நிமிர்த்தமாய்...
எதுவாய் இருக்கும்..?
ஏதுவாய் இருப்பது..!
என்று..
வித்தார கள்ளியில்..
கத்தாளை - முள்
பறித்து..
எழுதியது - காதல்.( சீனி )
ஓசையுடன்..
கடல் அலை.!!!
காற்றோடு..
கடற்கரை.!!!
கடலோர...
சிப்பியும்,
கரை புரண்ட..
முத்தும்,
நீந்தி குளிக்கும்..
மகிழ்ச்சியில்..!!!
அலைகண்டு..
ஓயாத ஓடம்..!!!
ஓய்ந்த பின்பும்..
நனையவரும் வலைகள்.
ஓடி நனைக்கும் கால்களும்..
ஒய்யார கூச்சலும்..
ஒத்தராக பாடலும்..
கிண்டல் பேச்சும் ..
ஏலன கேலியும்..
வீடு வந்தால்,
மறைந்துபோகும்..!!!
எத்தனையோ மீன்கள்..
வகை வகையாக..!!!
வெட்ட வெளி மணல் - அதில்,
காய கிடக்கும் கருவாடு..
ஆழம் செல்ல காத்திருப்பான்,
காலைபொழுது கஞ்சியுடன்.
எங்கே..?
சங்கு - என்று,
எடுத்துக்காட்டும்
கண்ணாடியோடு..
மகிழ்ச்சியில்..
முக்க
மயக்கத்தின்,
மந்தநிலை - அதுவே
மரணத்து..
சொந்தநிலை, 
வாழ்வை..
நிர்கதியாக்கிவிடும் - அது
தினமும்,
தரிசனம்.. 
பெறச்செய்யும்.
மதுவின் மாற்றம் 
மற்றுமில்லை - உன்
மனதும் அதில்தான்.. 
இலயித்து நிற்கும்.
வாழ்க்கையோடு.. 
போராடும் - உன்
வாழ்வே நின்று..
தள்ளாடும்.
வசந்தகால
வாடை கூட.. 
மதுவை கண்டால்.. 
மறைந்து விடும்.
கோடை கால 
குளிர் போல
உணர்வு பெற்ற
ஆசை வந்து,
குடிக்க.. குடிக்க..
தீங்காகும் - உன்
குடியே உனக்கு
வீம்பாகும். (சீனி)
மயக்கத்தின்,
மந்தநிலை - அதுவே
மரணத்து..
சொந்தநிலை, 
வாழ்வை..
நிர்கதியாக்கிவிடும் - அது
தினமும்,
தரிசனம்.. 
பெறச்செய்யும்.
மதுவின் மாற்றம் 
மற்றுமில்லை - உன்
மனதும் அதில்தான்.. 
இலயித்து நிற்கும்.
வாழ்க்கையோடு.. 
போராடும் - உன்
வாழ்வே நின்று..
தள்ளாடும்.
வசந்தகால
வாடை கூட.. 
மதுவை கண்டால்.. 
மறைந்து விடும்.
கோடை கால 
குளிர் போல
உணர்வு பெற்ற
ஆசை வந்து,
குடிக்க.. குடிக்க..
தீங்காகும் - உன்
குடியே உனக்கு
வீம்பாகும். (சீனி)
மானம் கெட்டவனின்... 
மனதோடு ஒன்றிப்போய்... 
மானம் கெட்டேனும், 
வாழும் வாழ்க்கையே... 
மார்வாடு..! 
உழைப்பு வேண்டும்... 
எத்தனிக்கும் மனசு... 
கவலை இல்லாக்கலவன் - அவன் 
உயர்வுக்கு... 
மார்வாடு..!! 
மனம் பெற்றும், 
வாழாது வாழ்க்கை... 
நம்மில் நாமே 
செய்த மார்வாடு..!!! 
வின் முட்டும்-வீண் 
தர்க்கம்... 
சிந்தனைக்கு எட்டா... 
சிந்தனையின்... 
மார்வாடு..! 
நற்செயல்... 
புரிந்தாலே - நாளும், 
நலம் உண்டாம் - தன் 
சிறப்புக்கு வேண்டா... 
சின்னசாதிப்பயலின் 
.மார்வாடு..!! 
கலையா கனவு... 
கண்டதும் உறக்கம். 
ஆழ்ந்த... 
சிந்தனைக்கு, 
.மார்வாடு..!!! 
பிழையொன்றும் இல்லை -
ஓசையுடன்..
கடல் அலை.!!!
காற்றோடு..
கடற்கரை.!!!
கடலோர...
சிப்பியும்,
கரை புரண்ட..
முத்தும்,
நீந்தி குளிக்கும்..
மகிழ்ச்சியில்..!!!
அலைகண்டு..
ஓயாத ஓடம்..!!!
ஓய்ந்த பின்பும்..
நனையவரும் வலைகள்.
ஓடி நனைக்கும் கால்களும்..
ஒய்யார கூச்சலும்..
ஒத்தராக பாடலும்..
கிண்டல் பேச்சும் ..
ஏலன கேலியும்..
வீடு வந்தால்,
மறைந்துபோகும்..!!!
எத்தனையோ மீன்கள்..
வகை வகையாக..!!!
வெட்ட வெளி மணல் - அதில்,
காய கிடக்கும் கருவாடு..
ஆழம் செல்ல காத்திருப்பான்,
காலைபொழுது கஞ்சியுடன்.
எங்கே..?
சங்கு - என்று,
எடுத்துக்காட்டும்
கண்ணாடியோடு..
மகிழ்ச்சியில்..
முக்க
புத்தம் புது மனம் பெற்று..
பொன் மேனி விரல் தொட்டு,
"பூ" சூட வந்தேன்..
நல்லதாய் ஒரு "பூ" 
சொல்லித்தா சிந்தனையே..
அவளுக்காய் சூடி வைக்க,
மஞ்சத்து மச்சத்தால்..!
துளிர் விட்ட தேவதைக்கு.. 
ஆராதனை செய்து வைக்க,
அறிய செயல் தேடி..
அலைகிறதேன் நெஞ்சம்,
மனமார்ந்து ஏற்று..
மன நிறை கொண்டு..
மாங்கல்யம் தந்து வைத்த..
மணப்பெண்ணே வா..
மல்லிகை "பூ" சூட..
விக்கித்தவிர்த்து..
விளையாட்டாய் வேண்டி.. 
வினை பெற்று வர,
வேட்க்கையில் வா..
தாழம்பூ நான் தர..
செவ்வரத்தம் பூவும்..
செந்நிற தேனும் தந்த..
சுவையோடு இதல்,
பிச்சிப்பூவும்..
தென்றல் காற்றும் தந்த..
வாசனை மேனி,
வாடா மல்லியும்