சுதந்திர தினம்

ஜாதி இன மொழிக்கு - விஷம்
தெளிக்கும் கூடாரங்களே - இவை
ஏதும் கண்டிராத - டாக்டர்
அப்துல் கலாம் எங்கே..?

கேட்டுச்சொள்ளும் - உன்
தலைமையிடம்

தேவையா இது உனக்கு…

தனி ஒரு மனிதனுக்கு - நீதி
கிடக்கவில்லைஎனில் - நித்திரை
எதற்கு உனக்கு …

மூன்று வேலை உணவுக்காக - பாடு
பட்டுக்கொண்டிருக்கும் - கோடான
கோடி மக்கள் நாட்டில்

பேர், புகழ், மாட, மாளிகை
அனுபவிக்க தலைவனா..? - உன்
அடுத்த வேளை உணவுக்கு
யோசித்தாயா..?

தலைவன்கள் அனைவரும் - அவன்
தலைமுறைக்கே சேர்த்து
வைத்துள்ளான் என்பதை
சிந்தித்தாயா..?

விடைகாணும் வேட்க்கையில் வீறெடு …

இ ன் று முதல் யோசி

இன்னுமொரு விடுதலை பெற்றிடு…

சிந்தனை உனக்கு வரவேண்டுமானால்

இந்தியனாய்
இளை ஞனாய்
தமிழனாய்
மட்டு மல்ல - நல்ல
மனிதனாய் …

“ கனவு காண் ”

எடுத்துக்காட்டாய்
அப்துல் கலாம். (சீனி)

எழுதியவர் : சீனி அலி இப்ராகிம் (15-Aug-15, 8:25 pm)
Tanglish : suthanthira thinam
பார்வை : 141

மேலே