பா.இராம்குமார் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பா.இராம்குமார் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 29-May-1975 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Nov-2010 |
பார்த்தவர்கள் | : 171 |
புள்ளி | : 46 |
நான் எளிமையான சிநேகமானவன்.........
விதை விதைத்தோம் ! நீருற்றவில்லை !
நீர் இல்லாமல் விதை துளிர்வதேது?
கடவுளால் மனிதநேயம் நம்முள்ளே -
விதைக்கப்பட்டிருக்கிறது.
நாம் நீருற்ற மறந்ததினால் - இம்மழை
நாம் வாழ்வதற்கும் நீரை கொடுத்துள்ளது – நம்
மனிதநேயத்திற்கும் நீருற்றியிருக்கிறது.
இப்போது நம்முள்ளே மனிதநேய - விதை
துளிர்விடத் தொடங்கியிருகிறது.
துளிர்விட்டதை மேலும் வளரச்செய்து
மனிதநேயம் காப்போம் !
மனிதத்தை வளர்ப்போம் !
விதை விதைத்தோம் ! நீருற்றவில்லை !
நீர் இல்லாமல் விதை துளிர்வதேது?
கடவுளால் மனிதநேயம் நம்முள்ளே -
விதைக்கப்பட்டிருக்கிறது.
நாம் நீருற்ற மறந்ததினால் - இம்மழை
நாம் வாழ்வதற்கும் நீரை கொடுத்துள்ளது – நம்
மனிதநேயத்திற்கும் நீருற்றியிருக்கிறது.
இப்போது நம்முள்ளே மனிதநேய - விதை
துளிர்விடத் தொடங்கியிருகிறது.
துளிர்விட்டதை மேலும் வளரச்செய்து
மனிதநேயம் காப்போம் !
மனிதத்தை வளர்ப்போம் !
விதை விதைத்தோம் ! நீருற்றவில்லை !
நீர் இல்லாமல் விதை துளிர்வதேது?
கடவுளால் மனிதநேயம் நம்முள்ளே -
விதைக்கப்பட்டிருக்கிறது.
நாம் நீருற்ற மறந்ததினால் - இம்மழை
நாம் வாழ்வதற்கும் நீரை கொடுத்துள்ளது – நம்
மனிதநேயத்திற்கும் நீருற்றியிருக்கிறது.
இப்போது நம்முள்ளே மனிதநேய - விதை
துளிர்விடத் தொடங்கியிருகிறது.
துளிர்விட்டதை மேலும் வளரச்செய்து
மனிதநேயம் காப்போம் !
மனிதத்தை வளர்ப்போம் !
ஏகாந்த இரவில்
ஏகாதிபத்திய இளமைக் குமுறலில்
சுய நினைவை இழக்கும்
சுய இன்பத்தின்
சில நொடிகளாய்....
விருப்பம் இல்லாமல்
விளக்கை அணைக்காமல்
வெட்கமும் படாமல்
ஒருதலைப் பட்சமாய்
உச்சகட்ட வேட்கையோடு
வேட்டையாடி தொடங்கி வைத்த
முதல் அரங்கேற்றத்தின்
கடைசி ஆட்டமாய்....
அமானுஷ்ய வேகத்தில்
ஆர்ப்பரிக்கும் மோகத்தில்
தணிக்க முடியா தாகத்தில்
விருப்ப மற்று உள்ளே சுரந்து
வீரியமற்று வெளியே கசியும்
வெள்ளை வியர்வைத் துளிகளாய்....
வயதை புறந்தள்ளி
விரட்டலாகாத விரக தாபத்தில்
பணத்தால் அமைக்கப் பட்ட
பஞ்சு மெத்தை கூடாரத்தில்
அற்ப பசியால் அடைக்கப்பட்ட
அடிமைக் காமத்தின் அகதிகளாய
தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்கள் முதல் நாளா? சித்திரைத் திங்கள் முதல் நாளா?
தமிழ்ப் பேரறிஞர்கள் மறைமல அடிகள் திரு.வி.க போன்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்வத?
அல்லது
பொதுமேடைகளில் கூட குழந்தைகளுக்கு இந்திப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்து தமிழ்மீது வெறுப்பை வெளிப்படையாக வெளிப்படுத்துவோர் சொல்லும் சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்வதா?
தமிழுணர்வோடு பதில் சொல்லுங்கள் தோழர்களே
பணம் தானா வாழ்கைய நிர்ணயிக்குது ? பணத்தை வெச்சி தானா ? மனிதன மதிப்பிடுறாங்க ? அந்தஸ்து, கௌரவம் ,தலைமைத்துவம் , ஆட்சி அதிகாரம் இதுவெல்லாம் பணம்தான் நிர்ணயிக்குதா ? புரியும்படி சொல்லுங்களேன் ...ப்ளீஸ் ????
----------------------------------------------------------------
திக்குவல்லை ரிப்னாஸ் - தென்னிலங்கை
செத்தபின் உண்டோ ஆங்கோர் மோட்சம்
தத்தமை அறியலே அது
என்னை மறந்து உன்
மனதில் நுழைந்தேன்
வெற்றியும் பெற்றேன் !
உன்னை மறந்து என்
மனதை நொறுக்கிட
ஏன் நினைத்தாய்?
ஒரு சொல் போதும்
"சம்மதம்" என
என் காதலுக்கு!
ஒரு சொல் போதும்
"மறுக்கிறேன்" என
என்னுயிர் பிரிவதற்கு!
என் கல்லறை மீது
எழும் எந்நாளும்
சஞ்சலப் புகை !
எனை வெறுத்து நீ
மூட்டிய தீயின்
எச்சங்கள் அவை!
எழுந்திடுவேன் உயிர் கொண்டு
உன் கண்ணீர்த் துளி
என் மேல் பட்டால்!
சாவதற்கா நம் காதல்..?
வாழ்வதற்கே! இல்லையேல்
வாழ்வெதற்கு! வா!
ஒன்றாய் வாழ்வோம்..
நன்றாய் வாழ்வோம்..
நம்பு! வராது வம்பு!
செவ்விதழ் கொண்டு சிரிக்கின்றாய் என்னவளே.
உன் சிரிப்பு கண்டு சுருங்குதடி - என் நெஞ்சம்
விரிந்த ரோஜா இதழ்போல் உன் சிரிப்பால்
நிலைகுலைந்து போனதடி – என் நெஞ்சம்.
மலர்ந்த முகம் கண்டு மயங்குதடி என் நெஞ்சம்.
அந்நொடியே நான் அடைந்தேன் உன்னிடத்தில் – தஞ்சம்.
மகரந்தத்தில் மயங்குகின்ற வண்டைப்போல
உன்னழகில் மயங்குகிறது – என் நெஞ்சம்.
மலர் மூட சிக்கிக்கொண்ட வண்டு போல
உன்னழகில் சிக்கித்தான் தவிக்கின்றேன்.
மூடிய மலரில் இறக்கும் வண்டை போல – நானும்
இறப்பதற்கு முன் சொல்வாயே உன் காதலை.
செவ்விதழ் கொண்டு சிரிக்கின்றாய் என்னவளே.
உன் சிரிப்பு கண்டு சுருங்குதடி - என் நெஞ்சம்
விரிந்த ரோஜா இதழ்போல் உன் சிரிப்பால்
நிலைகுலைந்து போனதடி – என் நெஞ்சம்.
மலர்ந்த முகம் கண்டு மயங்குதடி என் நெஞ்சம்.
அந்நொடியே நான் அடைந்தேன் உன்னிடத்தில் – தஞ்சம்.
மகரந்தத்தில் மயங்குகின்ற வண்டைப்போல
உன்னழகில் மயங்குகிறது – என் நெஞ்சம்.
மலர் மூட சிக்கிக்கொண்ட வண்டு போல
உன்னழகில் சிக்கித்தான் தவிக்கின்றேன்.
மூடிய மலரில் இறக்கும் வண்டை போல – நானும்
இறப்பதற்கு முன் சொல்வாயே உன் காதலை.
இந்த கலி காலத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டியவை எவை? விடவேண்டியவை எவை?
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தகவல் இருக்கும். அனைத்தையும் ஒருங்கிணைக்கவே இந்த கேள்வி.
ஒன்றிரண்டு ஆண்டுகளாய் தேடித் தேடி – பிடித்த வரன்
அமைகின்ற நேரத்தில் கேட்டானே............
மகிழ்ச்சியாய் செல்ல மகிழுந்து.......
சொகுசாய் வாழ சொக்கத் தங்கம்.......
வசதியாக வாழ ரொக்கப்பணம்.........
கொடுக்க வழியன்றி தவித்தனரே பெற்றோரும்.......
இது அன்று நடந்த கதை.
ஒன்றிரண்டு ஆண்டுகளாய் தேடித் தேடி – பிடித்த வரன்
அமைகின்ற நேரத்தில் கேட்டாளே.........
சொத்துக்களுடன் சொகுசு வாழ்க்கை.......
நாத்தி இல்லா நல்வாழ்க்கை..............
பெற்றோர் இல்லா பெரும் வாழ்க்கை........
எடுத்து கூறினரே அவனின் பெற்றோரும்.............
புகை,மது இல்லா, ஒழுக்கமுள்ள நல்லவரன் இவன்.....
அதைப்பற்றி கவலைய
நண்பர்கள் (24)

செல்வமணி
கோவை

சக்கரைவாசன்
தி.வா.கோவில்,திருச்சி

செ செல்வமணி செந்தில்
சென்னை

கேசவன் புருசோத்தமன்
இராமநாதபுரம்
