இறையன்பன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : இறையன்பன் |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 4 |
என் படைப்புகள்
இறையன்பன் செய்திகள்
அறிந்ததை சொல்லாதே
ஏனெனில் ஒவ்வொருவரின்
அனுபவம் வெவ்வேறு.....
என்னை விடுதலையாக்கு
மீண்டும் இருந்த இடம் அனுப்பு
இனி நான் பிறவா வரமும் அருளு.
ஆடுகின்றான்
அம்பலத்தான்
என் மனக்கண்ணிலே ..
ஊனம் நிறைந்ததோ
என் மனம் ?
உன்னை அறியாது
அழுவதும் ஏனோ ?
உன்னை அறிந்தால்
என் வாழ்வு
சிறந்திடுமே......
ஏனோ ? ஏனோ?
கண் கொண்டு
பாராதது ஏனோ?
படைத்தவன் நீயானதால்
பாரா முகமானதோ?
தவித்திடும் பிள்ளைக்கு
தயை செய்வாயோ?
மண்ணில் நிறைந்தாய்
விண்ணில் நிறைந்தாய்
என்றனரே உன்னை
என்னில் நிறைய
மனமில்லையோ??
அன்பு அகத்தில் இல்லை
முதியோர் வீட்டில் இல்லை
அன்பு அகத்தில் வைத்தோரை
அன்பகத்ததில் விட்டோம் நாம்!
சமுதாயதை முன்னேற்றுதல் பெண்மணிகள் மட்டுமா?
இருவருமேதான் 18-Apr-2018 7:04 pm
விஞ்ஞானிகள் 29-Mar-2018 7:16 pm
சட்டம்,
பள்ளிகள்,
ஆலயங்கள்,
பெற்றோர்கள்,
விழுஞானிகள்,
தலைவர்கள்...... 29-Mar-2018 7:15 pm
இரண்டு கை தட்டினால் தானே ஓசை வரும் 26-Mar-2018 4:02 am
மேலும்...
கருத்துகள்