ஆத்ம யோகி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஆத்ம யோகி |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 22-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 7 |
மனிதன் தனக்கான பாதை என்று எதை நம்புகிறானோ அதுவே அவனை சிறைபிடிக்கிறது .சுற்றி திரிய வேண்டிய பறவையை கூண்டில் அடைத்தால் என்னவாகும். நல்ல அறிவுடைய மக்கள் நிறைய பேர் துயரத்தில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். காரணம் அவர்கள் நிதி நிலைமை பற்றிய கவலை. பணமும் , அறிவும் ஒன்று சேர என்றுமே இருந்ததில்லை . இது தான் நியதிகள் போல . எனக்கு தெரிந்தவரையில் யாரேனும் துயரத்தில் இருக்கும் போது மற்றவர் வந்து சொல்லுவார். கவசம் பாடுங்கள் , நாமம் போற்றுங்கள் என்று. ஆனாலும் அங்கு நடப்பவைகளை தடுக்க முடிவதில்லை. கடவுளின் மீது நாம் வைக்கும் சிறு நம்பிக்கை விதியின் பெரும் தாக்குதலில் இருந்து நம்மை மீட்டெடுக்கிறது. ஆனால
எல்லா நகைச்சுவையும்
சுதந்திரம்
காற்றடித்தால் தூசி பறக்கும்
ஆனால் இங்கு
உயிர் நீத்தோரின்
மூச்சுக்காற்றே நிறைந்திருக்கும்
காந்தியின் அகிம்சையை
கண்டிருக்கிறீரா ? - இல்லையேல்
எங்கள் பாரதியின் வரிகள்
உனக்கு பதில் சொல்லியிருக்கும்
நீ அணைத்த மூச்சுக்காற்று
அத்தனையும் இன்று
வெடித்து சிதறுது பார்த்தாயா ?
மூவர்ணக்கொடி
காற்றில் அசையும்
அழகைப் பார் - அது
காற்றென்று நினைத்தாயோ ?
எங்கள் முன்னோரின் மூச்சு
மண்ணில் பட்டால் மாசாகும் - என்று
நெஞ்சில் சுமந்து
நீத்தோமே எங்கள் உயிரை
அந்த குமரனை விடவா ?
ஆயுதமே தேவையில்லை
எங்கள் எழுத்துக்களே போதும்
இனிய சுதந்திரத்துக்கு …….
வீரி
அன்பு அகத்தில் இல்லை
முதியோர் வீட்டில் இல்லை
அன்பு அகத்தில் வைத்தோரை
அன்பகத்ததில் விட்டோம் நாம்!
சமுதாயதை முன்னேற்றுதல் பெண்மணிகள் மட்டுமா?