aristokanna - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  aristokanna
இடம்:  Chennai
பிறந்த தேதி :  31-Dec-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-May-2013
பார்த்தவர்கள்:  339
புள்ளி:  33

என்னைப் பற்றி...

முதுநிலை சமூகப்பணி பட்டதாரி,மனித வள மேலாளராக பணிபுரிகிறேன், சிறு குழந்தை போல் மனதில் பட்டதை சொல்ல கவிதை எனும் கைத்தடியை பிடித்து உங்கள் பூந்தோட்ட பாதையில் நடந்து வர ஆசை !

குறும்படம் ( நெகிழி) ஒன்று முதல் முறையாக முயற்சித்துக்கிறேன். சினிமாவின் பின்புலமோ , அனுபவமோ இல்லாமல் இயக்கியது. தயவுசெய்து, உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன் ! கீழே சொடுக்கவும்.
நன்றிகள் பல உங்கள் அனைவருக்கும்............ வாழ்த்துங்கள் வளர்கிறோம் !

http://www.youtube.com/watch?v=qIJ2dJ8IYZ8

என் படைப்புகள்
aristokanna செய்திகள்
aristokanna - aristokanna அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2014 11:24 pm

மனித சத்தம் வாகன
சத்தத்திற்கு
அசைந்து கொடுக்காமல்
சிக்னலில் படுத்துக் கிடக்கும்
சாந்த சொருபியான
பசு மாடு !

நடு நிசியில் சினிமா முடிந்தோ
நடுச் சாமத்தில் கொள்ளையன்
புகுந்ததையோ கண்டும்
காணமால் மன்னிக்கவும்
குரைக்காமல் தேமே என
சுற்றித் திரியும்
காவல் நாய்கள் !

சாப்பாடு என சொல்லக்
குறையாக கத்தியே
கரைச்சல் கொடுத்து
காரியம் சாதிக்கும்
கார்ப்பாரேட் கபேட‌ரியாவிலும்
அடுக்கு மாடியிலும்
நிற்கும் காக்காக்கள்

கடா மீசை கண்டிப்பான
சிங்க அப்பாக்கள்
காணாமல் போய்
பூனை குட்டியாய் பையன் வாங்கி
தந்த அமெரிக்கா செல்பேசியில்
புகைப்படம் எடுக்க போலியாய்
புன்னைகைக்கும் உதடுக

மேலும்

aristokanna - aristokanna அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2014 9:19 pm

நண்பர்களே !

குறும்படம் ( நெகிழி) ஒன்று முதல் முறையாக முயற்சித்துக்கிறேன். சினிமாவின் பின்புலமோ , அனுபவமோ இல்லாமல் இயக்கியது. என்னை உருவாக்கிய MISS கல்லூரிக்கும்,VHNSN கல்லூரிக்கும் மற்றும் பேராசிரியர்களும் இந்த சிறு முயற்சி சமர்ப்பணம் ! தயவுசெய்து, உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன் ! கீழே சொடுக்கவும்.
நன்றிகள் பல உங்கள் அனைவருக்கும்............ வாழ்த்துங்கள் வளர்கிறோம் !

http://www.youtube.com/watch?v=qIJ2dJ8IYZ8

மேலும்

நன்றி தோழரே , கண்டிப்பாக பார்க்கிறேன் ! 07-May-2014 11:25 am
பார்த்தேன் ரசித்தேன் . நல்ல முயற்சி . நல்ல ஒளிப்பதிவு / ஒலிப்பதிவு. நல்ல எண்ணம் . நல்ல முடிவு. பாராட்டுக்கள். 06-May-2014 5:04 pm
நிச்சயம் பார்க்கிறேன். அதே போன்று என் சகோதரர் மகன் நடித்த , " ஒரு கனா கலைகிறதே " எனும் குறும்படம் youtube ல் உள்ளது . அதையும் பார்த்து பகிர்ந்துடுங்கள் . கருத்தையும் கூறுங்கள் . நன்றி 06-May-2014 4:45 pm
aristokanna - மனு (public) சமர்ப்பித்துள்ளார்
02-May-2014 10:48 am

பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் போது சாதி சான்றிதழ் கட்டாயமில்லை எனும் அரசு ஆணை வேண்டும், இதுதான் சமூக சூழ்நிலையை மாற்றும் சரியான மருந்து !

மேலும்

ஆனால் தோழா !சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் போது இது சாத்தியமா ? 22-May-2014 3:07 pm
aristokanna - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2014 11:24 pm

மனித சத்தம் வாகன
சத்தத்திற்கு
அசைந்து கொடுக்காமல்
சிக்னலில் படுத்துக் கிடக்கும்
சாந்த சொருபியான
பசு மாடு !

நடு நிசியில் சினிமா முடிந்தோ
நடுச் சாமத்தில் கொள்ளையன்
புகுந்ததையோ கண்டும்
காணமால் மன்னிக்கவும்
குரைக்காமல் தேமே என
சுற்றித் திரியும்
காவல் நாய்கள் !

சாப்பாடு என சொல்லக்
குறையாக கத்தியே
கரைச்சல் கொடுத்து
காரியம் சாதிக்கும்
கார்ப்பாரேட் கபேட‌ரியாவிலும்
அடுக்கு மாடியிலும்
நிற்கும் காக்காக்கள்

கடா மீசை கண்டிப்பான
சிங்க அப்பாக்கள்
காணாமல் போய்
பூனை குட்டியாய் பையன் வாங்கி
தந்த அமெரிக்கா செல்பேசியில்
புகைப்படம் எடுக்க போலியாய்
புன்னைகைக்கும் உதடுக

மேலும்

aristokanna - aristokanna அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2014 9:42 pm

ஒவ்வொரு முறையும்
உன்னிடம்
என் காதல் சொல்லி
கல்யாணம் பண்ணிக்கலாமா
கேட்க
துடிக்கும் போது

வீணாய் போன என்
கார்பாரேட் நண்பன் வந்து
சொல்றான் - மச்சி ரெசேசன்ல ( recession)
ஆளா தூக்கப் போறாங்க....
அடுத்து நீதான்னு நினைக்கிறேன் !

மேலும்

நன்றி தோழி உங்கள் கருத்திற்கு ! 26-Apr-2014 10:08 pm
ஹ ஹா...நம்பிக்கையோடு போய் சொல்லுங்க பாஸ்..... எல்லாமே நல்லதா நடக்கும்......! 26-Apr-2014 9:53 pm
aristokanna - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2014 9:42 pm

ஒவ்வொரு முறையும்
உன்னிடம்
என் காதல் சொல்லி
கல்யாணம் பண்ணிக்கலாமா
கேட்க
துடிக்கும் போது

வீணாய் போன என்
கார்பாரேட் நண்பன் வந்து
சொல்றான் - மச்சி ரெசேசன்ல ( recession)
ஆளா தூக்கப் போறாங்க....
அடுத்து நீதான்னு நினைக்கிறேன் !

மேலும்

நன்றி தோழி உங்கள் கருத்திற்கு ! 26-Apr-2014 10:08 pm
ஹ ஹா...நம்பிக்கையோடு போய் சொல்லுங்க பாஸ்..... எல்லாமே நல்லதா நடக்கும்......! 26-Apr-2014 9:53 pm
Dheva.S அளித்த படைப்பில் (public) தாரகை மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Apr-2014 6:49 pm

நான் என் குடும்பத்தாரோடு உறங்கிக் கொண்டிருக்கிறேன். திடீரென்று என் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. நிறைய பேர் கூட்டமாய் கத்திக் கொண்டு என் வீட்டு கதவை உடைப்பது போல தட்டி ஆக்ரோஷமாய் கத்திக் கொண்டிருக்கின்றனர். பயத்தில் எழுந்து என்ன ஏது என்று யோசிப்பதற்கு முன்பே என் வீட்டுக் கதவு உடைக்கப்படுகிறது.... திபு திபுவென்று கோஷமிட்டபடியே என் வீட்டிற்குள் நுழைந்த கூட்டம் என் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து இழுத்துச் செல்கிறது. என் குழந்தையை இரும்புக் குழாய் கொண்டு இடது பக்கத் தலையில் ஒருவன் அடிக்கிறான், ஆக்ரோஷமாய் அந்தக் கூட்டம் இதை ஏன் செய்கிறதென்றே என்று எனக்குப் பிடிபடவில்லை.


மேலும்

@செருப்பு சிங்காரத்துக்கு..... அழவைத்துத்தான் பழக்கம்.... அழுது பரம்பரையிலேயே பழக்கமில்லை....! 27-Apr-2014 11:05 pm
எல்லோரோடைய கருத்துகளையும் மதிக்கிறேன், நிலா சூரியன் வரிகள் எதர்த்தமனவை, கவிஞர்களுக்கு சாதியோ, மதமோ எனும் சட்டை தேவையில்லை என நினைக்கிறேன். கடவுள் இல்லை என்று சொன்னவர்களும், சொல்பவர்களும் கூட நீண்ட ஆயுளோடும் , வளமோடும், புகழோடும் வாழ்ந்தார்கள் , வாழ்கிறார்கள். நான் நாத்திகவாதி அல்ல, எல்லா கடவுள்களும் கவிஞனுக்கும், நல்ல மனிதனுக்கும் ஒன்றுதான், மாற்றம் கொண்டு வருவோம், செக்கு மாடு சுற்றல் விட்டு சுயமாய் சிந்திப்போம், வளர்வோம் - கண்ணன் 26-Apr-2014 9:23 pm
நீங்கள் சொல்வது சரி.........அந்த சட்டம் எமர்ஜென்ஸியின்போது இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்டது. சாதாரண நிலையில் கொண்டுவரப்பட்டதல்ல.மேலும் இதனால் ஹிந்துக்களுக்கு எந்த கோபமும் இல்லை நான் என்ன சொல்கிறேன் என்பதை படித்துப்பாருங்கள்....அப்புறம் நான் சொல்வது சரியா இல்லையா என்று கூறுங்கள்...நன்றி: வணக்கம். 26-Apr-2014 9:00 am
பிஞ்சு போன நாகூர் செருப்பே...!இங்கு எனது ஐ.டி.-ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா என்பது முக்கியமல்ல,நீ சொன்னதற்கு நான் பதில் கூறியுள்ளேன்.அதற்கு இதுவரை பதில் இல்லை.ஆனால் உனது பதிலில் ஏதோ புடுங்கி மாதிரி பதில் பேசுகிறாய்.......இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் தங்களுக்குத் தனிநாடு வேண்டுமென்று கேட்டதால் ஹிந்துக்கள் முஸ்லீம்களுக்கு என்று பாக்கிஸ்தானை பிரித்து கொடுத்துவிட்டார்கள். ஆக இப்போது இருப்பது ஹிந்துக்களின் நாடு அது இன்று மதச்சார்பற்ற நாடாக இருக்கிறதென்றால் அது ஹிந்துக்களின் கருணையால்தானே ஒழிய வேறொன்றினாலும் அல்ல..........என்பதை தெரிந்துகொள்...நீ இன்று இருப்பது ஹிந்துக்களின் கருணையால்தான்.....இனி நீ பார்கஹது -பன்னி-னாலும் பன்னாவிட்டாலும் சரி...இதைப் படிப்பவர்கள் நான் சொன்னது சரியா...நீ அழுதது சரியா என்று தெரிந்துகொள்வார்கள்...... 26-Apr-2014 8:50 am
aristokanna - எண்ணம் (public)
26-Apr-2014 9:19 pm

நண்பர்களே !

குறும்படம் ( நெகிழி) ஒன்று முதல் முறையாக முயற்சித்துக்கிறேன். சினிமாவின் பின்புலமோ , அனுபவமோ இல்லாமல் இயக்கியது. என்னை உருவாக்கிய MISS கல்லூரிக்கும்,VHNSN கல்லூரிக்கும் மற்றும் பேராசிரியர்களும் இந்த சிறு முயற்சி சமர்ப்பணம் ! தயவுசெய்து, உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன் ! கீழே சொடுக்கவும்.
நன்றிகள் பல உங்கள் அனைவருக்கும்............ வாழ்த்துங்கள் வளர்கிறோம் !

http://www.youtube.com/watch?v=qIJ2dJ8IYZ8

மேலும்

நன்றி தோழரே , கண்டிப்பாக பார்க்கிறேன் ! 07-May-2014 11:25 am
பார்த்தேன் ரசித்தேன் . நல்ல முயற்சி . நல்ல ஒளிப்பதிவு / ஒலிப்பதிவு. நல்ல எண்ணம் . நல்ல முடிவு. பாராட்டுக்கள். 06-May-2014 5:04 pm
நிச்சயம் பார்க்கிறேன். அதே போன்று என் சகோதரர் மகன் நடித்த , " ஒரு கனா கலைகிறதே " எனும் குறும்படம் youtube ல் உள்ளது . அதையும் பார்த்து பகிர்ந்துடுங்கள் . கருத்தையும் கூறுங்கள் . நன்றி 06-May-2014 4:45 pm
aristokanna - aristokanna அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2014 11:05 pm

நண்பர்களே !

குறும்படம் ( நெகிழி) ஒன்று முதல் முறையாக முயற்சித்துக்கிறேன். சினிமாவின் பின்புலமோ , அனுபவமோ இல்லாமல் இயக்கியது. என்னை உருவாக்கிய MISS கல்லூரிக்கும்,VHNSN கல்லூரிக்கும் மற்றும் பேராசிரியர்களும் இந்த சிறு முயற்சி சமர்ப்பணம் ! தயவுசெய்து, உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன் ! கீழே சொடுக்கவும்.
நன்றிகள் பல உங்கள் அனைவருக்கும்............ வாழ்த்துங்கள் வளர்கிறோம் !

http://www.youtube.com/watch?v=qIJ2dJ8IYZ8

மேலும்

நன்றி தோழரே உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் ! 26-Apr-2014 9:12 pm
வாழ்த்துகள்...தோழர் கவிஜியிடம் தளத்தில் கலந்துரையாடவும் 03-Apr-2014 8:15 am
aristokanna - aristokanna அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2014 11:05 pm

நண்பர்களே !

குறும்படம் ( நெகிழி) ஒன்று முதல் முறையாக முயற்சித்துக்கிறேன். சினிமாவின் பின்புலமோ , அனுபவமோ இல்லாமல் இயக்கியது. என்னை உருவாக்கிய MISS கல்லூரிக்கும்,VHNSN கல்லூரிக்கும் மற்றும் பேராசிரியர்களும் இந்த சிறு முயற்சி சமர்ப்பணம் ! தயவுசெய்து, உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன் ! கீழே சொடுக்கவும்.
நன்றிகள் பல உங்கள் அனைவருக்கும்............ வாழ்த்துங்கள் வளர்கிறோம் !

http://www.youtube.com/watch?v=qIJ2dJ8IYZ8

மேலும்

நன்றி தோழரே உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் ! 26-Apr-2014 9:12 pm
வாழ்த்துகள்...தோழர் கவிஜியிடம் தளத்தில் கலந்துரையாடவும் 03-Apr-2014 8:15 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (132)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (132)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
iiniyabharathi

iiniyabharathi

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (132)

மேலே